28/04/2025

Aham Thoondum – அகம் தூண்டும்

ஆவியானவர் என்னை என்றும்வழி நடத்தும்ஆவியானவர் உமக்குள்ளேஎன்னை பெலப்படுத்தும்நிலைப்படுத்தும்ஸ்திரபடுத்தும் என்னைசீர்படுத்தும் ஆவியான எங்கள் தேவாஎன்னை என்றும் நிரப்பிடுமேபலப்படுத்திடுமேஸ்திரபடுத்தும் சீர்படுத்தும்நிலைப்படுத்தும் இருள் நீக்கும் அசைவாடும்ஆவியானவர் எனக்குள் அசைவாடுமேநீர் வரும் போது இருள் எல்லாம்விலகிடுமே இன்று விலகிடுதேஆதியும் நீரே அந்தமும் நீரேமாம்சமான யாவர் மேலும்இன்று அனலாய் இன்று அக்கினியாய்எங்கள் மேலே இறங்கிடுமேஉம் சித்தம் செய்ய அகத்தூண்டிடுமேஅனல் முட்டிடுமே ஆவியான எங்கள் தேவாஎன்னை என்றும் நிரப்பிடுமேபல படுத்திடுமேஸ்திரபடுத்தும் சீர்படுத்தும்நிலைப்படுத்தும் மகிமையான ஆவியானவர்எனக்குள்ளே வந்து தங்கிடுமேநீர் வரும் போதுஎன் பெலவீனங்கள் யாவும்இன்று பெலனாகுமேஅல்பாவும் நீரே […]

Vagdatham – വാഗ്ദത്തം

Malayalam Manglish വാഗ്ദത്തം തന്ന ദൈവം വിശ്വസ്തൻവാക്കു മാറാത്ത നല്ല കാര്യസ്ഥൻപ്രാർത്ഥന കേൾക്കും ദൈവം സ്വർഗസ്ഥൻഎന്നുമെന്നേക്കും അങ്ങ് പരിശുദ്ധൻ തൻ വാഗ്ദത്തങ്ങൾ എല്ലാം ഉവ്വ് ഉവ്വ് ഉവ്വ്ക്രിസ്തു യേശുവിൽ ആമേൻ ആമേൻ ആമേൻ സാദ്ധ്യതകൾ അല്ല എനിക്കാധാരംസർവ്വശക്തൻ ആണെന്റെ അടിസ്ഥാനംമനുഷ്യനാലല്ല മാനുഷികമല്ലദൈവത്താലത്രേ ദൈവ ഇഷ്ടത്താലത്രേ ഉലകത്തിൻ വാതിൽ അടഞ്ഞിടുമ്പോൾഉയരത്തിൽ വാതിൽ തുറന്നീടുമേകഴുകനെ പോലെ പുതുബലം തരുമേആത്മാവിന്റെ ചിറകിൽ പറന്നീടുമേ ദർശനങ്ങൾ നിറവേറും കാലമിത്വിശ്വാസത്തിൽ ധൈര്യമേറും നേരമിത്ആവശ്യങ്ങൾ എല്ലാം ക്രിസ്തു തന്റെ ധനത്തിൻമഹത്വത്തോടെ എല്ലാം തീർത്തു തരുമേഎൻ വാഗ്ദത്തങ്ങൾ എല്ലാംക്രിസ്തു […]

En Piriyamae – என் பிரியமே!

என் பிரியமே! என் ராஜாவே!என் நேசரே! என் இயேசுவே!உமக்கே ஆராதனை! உமக்கே ஆராதனை! – 4 1. உம்மைப் பிரிந்து எங்கே செல்வேன்வாழ்வு தரும் வார்த்தைஉம்மிடம்தானே – 2 – உமக்கே 2. ஆழத்திலிருந்து அழுதேன் ஐயா கைதூக்கி களிக்கச் செய்தீரையா – 2 – உமக்கே 3. வழி தெரியாமல் திகைத்து நின்றேன்! ஒளி ஸ்தம்பமாய் எந்தன் முன்னே சென்றீர்! – 2 – உமக்கே 4. அபிஷேகம் தந்து அணைத்தீரைய்யா! ஆவியில் மகிழச் செய்தீரையா […]

Azhukain Pallathakkil – அழுகையின் பள்ளத்தாக்கில்

அழுகையின் பள்ளத்தாக்கில்நடக்கும் போதெல்லாம்ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா அபிஷேக மழையும் நீர்தானையா 1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனேஉன் சமூகம் எவ்வளவு இன்பமானதுஉடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடுபாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது என் தேவனே என் ராஜனே உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால்தினமும் நிரம்பிடுவேன் 2. வேறிடத்தில் வாழ்கின்றஆயிரம் நாட்களை விட ஒரு நாள் உன் சமூகம் மேலானதுபெலத்தின் மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால்நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன் 3. கதிரவனும் கேடகமும்மகிமையும் மேன்மையும் […]

Nanmaigal – நன்மைகள்

நீர் செய்த நன்மைகளை எண்ணிட முடியாது ஒவ்வொன்றையும் நான் மறந்திட முடியாது …. – 2 நன்மைகள் செய்பவர் மாறிடா தேவனே நன்மைகளின் தேவன் உம் சுபாவம் என்றும் மாறாதே ….. – 2 நன்றி … நன்றி … நன்றி – உமக்கு நன்றி … நன்றி … நன்றி எந்நிலை மாறினாலும் என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே நன்றி … நன்றி … நன்றி .. ஓ…ஓ..நன்றி … நன்றி … நன்றி – […]

Unga Anbu Periyathu – உங்க அன்பு பெரியது

ஒருவராலே நான் கழுவப்பட்டேன்ஒருவராலே நான் மீட்கப்பட்டேன்இயேசுவாலே நான் கழுவப்பட்டேன்இயேசுவாலே நான் மீட்கப்பட்டேன் உங்க அன்பு பெரியதுஉங்க தயவு உயர்ந்ததுஉங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்உங்க கிருபையால் நான் உயிர் வாழ்கிறேன் நீர் எனக்காக சிலுவையில் தூக்கப்பட்டீர்நீர் எனக்காக முழுவதும் சாபமானீர் உங்க அன்பு பெரியதுஉங்க தயவு உயர்ந்ததுஉங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்உங்க கிருபையால் நான் உயிர் வாழ்கிறேன் நீர் எனக்காக பூமியில் இறங்கி வந்தீர் நீர் எனக்காகப் பாடுகளை ஏற்றுக் கொண்டீர் உங்க அன்பு பெரியதுஉங்க தயவு உயர்ந்ததுஉங்க […]

Ennai Azhaitha Deivam – என்னை அழைத்த தெய்வம்

என்னை அழைத்த தெய்வம் நீர்என்னை தாங்கிடும் தகப்பன் நீர்உம்மை நம்புவேன் எல்லா நேரத்திலும்என்னை அரப்பணித்தேன் உம் பாதத்திலே தனிமையில் நான் அழுதபோது என்னைதேற்றி வந்தீரேஅன்பைத் தேடி நான் அலைந்த நாட்களில்அணைத்துக் கொண்டீரேஎன் மகனே ( ளே ) என்றீரேநான் உன் தந்தை என்றீரேஎன்னை தேடி வந்தீரேஉம் அன்பை தந்தீரே பாவம் செய்து நான் மரிக்கும் வேளையில்கிருபை தந்தீரேதுரோகம் செய்து நான் தூரம் போகையில்அருகில் வந்தீரேஎனக்காய் காயப்பட்டீரேஎனக்காய் அடிக்கப்பட்டீரேஉம் ஜீவன் தந்தீரேஎன்னை வாழ வைத்தீரே Song Description: Ennai Azhaitha […]

Athu Than Kirubai – அதுதான் கிருபை

என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபையவிவரிக்க முடியாத கிருபைய – 2 அதுதான் கிருபை அதுதான் கிருபைநான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததேஅதுதான் கிருபை அதுதான் கிருபைஎன் ஜீவியத்தின் பாடலானதே தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் – 2நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் – 2அதுதான் கிருபை அதுதான் கிருபைநான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததேஅதுதான் கிருபை அதுதான் கிருபைஎன் ஜீவியத்தின் பாடலானதே – 2திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் – 2தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் – 2அதுதான் கிருபை […]

Ethai Naan Seluthiduvaen – எதை நான் செலுத்திடுவேன்

எதை நான் செலுத்திடுவேன்நீர் செய்த உபகாரங்களுக்காய் நீர் என்னை நினைத்ததினால் என்னை உயர்த்தி வைத்ததினால் என் இரட்சிப்பான தேவன் என்னை உயர்த்திய என் தேவன் உம் காருண்யம் என்னை பெரியவன்-ஆக்கி சர்வ பூமிக்கும் ராஜா நீரேஇஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்டெடுத்தவர் நீரே உம் கிரியைகள் அதிசயமே என் இரட்சிப்பான தேவன் என்னை உயர்த்திய என் தேவன் உம் காருண்யம் என்னை பெரியவன்-ஆக்கி பாத்திரர் நீரேநீர் நல்லவர்நீர் வல்லவர்TanglishEthai Naan Seluthiduven Neer Seidha Ubhagarangulkai Neer ennai Ninaithathinal Ennai Uyarthi […]

En Ullam – என் உள்ளம்

என் உள்ளம் உம் அன்பை பாடும்என் நாவு உம் நாமம் போற்றும்என் இதயம் உம்மில் மகிழும்எனக்கென்றும் நீர் போதும் – 2 உம் அன்பு பெரியதுஉம் நாமம் உயர்ந்ததுஎன் இதயம் மகிழ்ந்ததுநீர் போதும் என்றது – 2 1. உம் நேசத்தாலே சோகமானேனேஉம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனேஉம் நாமத்திற்க்குள் சுகம் கண்டேனேஉம்மாலே இரட்சிக்கப்பட்டேனே – 2 2. உம் கண்களில் கிருபை பெற்றேனேஉம் கரத்தால் சுமக்கப்பட்டேனேஉம் மடியில் நான் தேற்றப்பட்டேனேஉம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே – 2 Song […]