24/04/2025

தேவ சாயல் ஆக மாறி – Theva Saayal Aaha Maari – Tamil Christian Song Lyrics

தேவ சாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன் நானும் அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை நான் களைந்தே தம் விண்ணவர் சாயல் அடைவேன் பூமியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழிந்திடுமே கைவேலை யல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன் சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார் ஆவியின் அச்சாரமீந்தார் ஆயத்தமாய் சேர்ந்திடவே ஜீவனே எனது கிறிஸ்தேசு சாவு எந்தன் ஆதாயமே காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல பறந்தெழும்பி […]

ஜீவனுள்ள காலமெல்லாம் – Jeevanulla Kaalamellaam – Tamil Christian Song Lyrics

ஜீவனுள்ள காலமெல்லாம் இயேசுவையே பாடுவேன் எனக்காக ஜீவன் தந்த நேசரையே நாடுவேன் அர்ப்பணித்தேன் என்னையுமே அகமகிழ்ந்தேன் அவரிலே அவரே என் வாழ்வில் அற்புதம் அவரில் என் வாழ்வு உன்னதம் மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும் மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும் தேசம் தேவனை அறிந்திடுமே அழியும் பாதை மாறிடுமே தேவனின் ராஜ்யம் ஆகிடுமே தாகமுள்ள ஜெபத்தினால்- நம் முடங்காத முழங்கால் யாவும் கர்த்தர் முன்பு முடங்கிடும் துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும் உள்ளத்தின் […]

Lord, You seem so far away

Lord, You seem so far away A million miles or more, it feels today And though I haven’t lost my faith I must confess right now That it’s hard for me to pray But I don’t know what to say And I don’t know where to start But as You give the grace With all […]

Thottu Paarkka Aasaiye – தொட்டு பாக்க ஆசையே

தொட்டு பாக்க ஆசையே உம்மை தொட்டு பாக்க ஆசையே வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும் தொட்டு விட ஆசையே உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி முத்தம்மிட ஆசையே ஆசையே -4 இயேசுவே -4 நன்றி சொல்ல ஆசையே உமக்கு நன்றி சொல்ல ஆசையே இதுவரை தாங்கினீர் இனிமேலும் ஏந்துவீர் நன்றி சொல்ல ஆசையே என் துக்கத்தை எல்லாம் சந்தோஷமாய் மாற்றினீர் நன்றி சொல்ல ஆசையே ஆராதிக்க ஆசையே உம்மை ஆராதிக்க ஆசையே பாவியாக இருந்தேன் பரிசுத்தம் ஆக்கினீர் […]

Neere Ellaam Neere Ellaam – நீரே எல்லாம் நீரே எல்லாம்

நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம் இயேசுவே – 2 உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே – 2 1. ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே – 2 இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ ஆராதிப்பேன் இயேசுவே – 2 2. நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே – 2 நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ நேசிப்பேன் இயேசுவே – 2 3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன் பின்தொடர்வேன் இயேசுவே – 2 […]

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள – Sontham Entru Sollikkolla – Tamil Christian Song Lyrics

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உம்மை விட யாருமில்ல சொத்து என்று அள்ளிக்கொள்ள உம்மைவிட்டா ஏதுமில்ல -2 இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே -2 – சொந்தம் என்று உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன் உம் பாசத்தினால் நான் திகைத்துப்போனேன் -2 – இயேசுவே உம் தழும்புகளால் நான் குணமானேன் உம் வார்த்தையினால் நான் பெலனானேன் -2 – இயேசுவே

Nandri Sollaamal – நன்றி சொல்லாமல்

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் – 2 எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் – 2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் – 2 ஆண்டவரை போற்றுவேன் மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம் பாதுகாத்தீர் ஐயா – 2 மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை வாழ […]

Karthar Enakkaai Yaavaiyum – கர்த்தர் எனக்காய் யாவையும்

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் -4 சொன்னதை செய்யும் வரை அவர் என்னை கை விடுவதில்லை -2 கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் மலைகளை பெயர்ப்பாரே – 2 நீர் சொன்னது நடக்குமோ என்ற சந்தேகம் இல்லை நீர் நினைத்தது நிலை நிற்க்குமோ என்ற பயமும் இல்லை – 2                       […]

நான் நேசிக்கும் தேவன் இயேசு – Naan Nesikkum Thevan – Tamil Christian Song Lyrics

நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2) நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன் என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் 1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில் படகாய் வந்திடுவார் இருள்தனிலே பகலவனாய் இயேசுவே ஒளி தருவார் 2. பாவ நோயாலே வாடும் நேரத்தில் மருத்துவர் ஆகிடுவார் மயங்கி விழும் பசிதனிலே மன்னாவைத் தந்திடுவார் 3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத் தேற்றிட […]

Appa Pithave – அப்பா பிதாவே

Scale: F Major – 4/4 அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே – எங்கள் 1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறிவிட்டீர் நன்றி உமக்கு நன்றி 2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் 3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே […]