24/04/2025

Unakkagave Naan – உனக்காகவே நான்

உனக்காகவே நான் காத்திருக்கிறேன் உள்ளத்தையே நீ தருவாயா – 3 உனக்காகவே நான் வந்தேனே உனக்காகவே நான் சிலுவை சமந்தேன் உனக்காகவே நான் மரித்தேனே                                – உனக்காகவே மீண்டும் வருகிறேன் அனுபல்லவி உனக்காகவே மீண்டும் வருகிறேன் உனக்காகவே நான் உனக்காகவே உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே. உனக்காகவே நான் காத்திருக்கிறேன் 1. பாவத்தை எல்லாம் […]

Unnathar Neere Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை

உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே – 2 உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2                                                                 – […]

Pradhana Aasaryarae – பிரதான ஆசாரியரே

Chord : G Major பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே – 4 யேஷுவா – 8 எங்கள் பிரதான ஆசாரியரே – 2 பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே – 2 ஒரே தரம் பலியிடப்பட்டதனால் என்றென்றும் பூரணப்படுத்தினீரே – 2 எங்கள் பிரதான ஆசாரியரே – 2 யேஷுவா-8 எங்கள் பிரதான ஆசாரியரே – 2 இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர -2 கிருபை செய்தவரே […]

En Aathuma – என் ஆத்துமா

Chord : D Major என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நாம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2 (என்னை)  எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் நான் நம்புவது உம்மாலே ஆகும் Songs Description: Tamil Christian Song Lyrics, En Aathuma, என் […]

Thalai Saaikkum Kal – தலை சாய்க்கும் கல்

Chord : G Major தலை சாய்க்கும் கல் நீரைய்யா மூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே பூமியின்  தூளைப்போல் உன் சந்ததி பெருகும் என்று வாக்குரைத்தீரே – 2 சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே – 2 சொன்னதை […]

En Neethiyai Velichatthai – என் நீதியை வெளிச்சத்தை

Chord : G Min என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் – 2 உமக்காய் காத்திருப்பேன் உம்மையே பற்றிக்கொள்ளுவேன் உம் வார்த்தையால் திருப்தியாவேன் உம் சமூகத்தில் அகமகிழ்வேன் – 2 இயேசையா 3-என் நீதி நீர்தானைய்யா – 2 யெகோவா சிட்கேனு நீதானைய்யா எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா – 2                             […]

Malaihal Vilahinaalum – மலைகள் விலகினாலும்

Chord : G Minor மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும்.. கிருபை விலகாதைய்யா -2 (இயேசையா உம்) – மலைகள் விலகினாலும் (1) கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர் (என்மேல்) -2 பாவங்களை மன்னீத்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை -2 இயேசு எனக்காய் பலியானதனால் -2 – கிருபை விலாகாதைய்யா நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் -2 பயமில்லாதிருப்பேன் […]

Aattukkuttiyanavarey – ஆட்டுக்குட்டியானவரே

Chord : G Major ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர் உமக்கே எங்கள் ஆராதனை பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர் நீதிமானாக என்னை மாற்றினீர் கிருபையால் இலவசமாய் நீதிமானேனே சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே  கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர் ஆசீர்வாதமாக என்னை மாற்றீனீர் ஆசீர்வாதமானேனே(நீர்) எனக்காய் சாபமானதனால் சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே  ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லமே இழந்தீரே எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே செல்வந்தனாய் ஆனேனே […]

Palaivanamaa Iruntha – பாலைவனமாய் இருந்த

பாலைவனமாய் இருந்த எங்களை சோலைவனமாய் மாற்றினீரய்யா அறுந்த கொடியைப் போலிருந்தோமே எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே எங்களை களிப்பாக மாற்றினீரையா வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே எங்களை வயல்வெளியாய் மாற்றினீரையா Song Description: Tamil Christian Song Lyrics, Palaivanamaa Iruntha, பாலைவனமாய் இருந்த. KeyWords: Lucas Sekar, Paalaivanamaa Iruntha Engala, Christian Song Lyrics, Worship Songs.

Unga Kirubai illaama – உங்க கிருபை இல்லாம

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா நான் நிற்பதும் உங்க கிருபை தான் நான் நிலைப்பதும் உங்க கிருபை தான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நல்த்துது நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா பெலவீன நேரங்களில் உம் கிருபை தினமும் என்னை தாங்கினதய்யா                     […]