24/04/2025

PUTHU BELAN – புது பெலன்

புது பெலன் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். – (ஏசாயா 40:31). மொரீஷியஸ் தீவில் அடர்ந்த காட்டு பகுதியிலுள்ள ஒரு வகை மரத்தை தாவரவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்னறனர். காரணம் உலகிலேயே இவ்வின மரங்கள் 13 மடடுமே உள்ளன. அவற்றின் வயது 300 ஆண்டுகளை தாண்டிவிட்டது. இவைகள் பூத்து குலுங்கியும், காய் கனிகளை தந்தும் அவை இனவிருத்தி அடையவில்லை. இதன் விதையை முளைக்க வைத்தும் […]

Ellunnu Sonnaa Ennaiyaa.. – எள்ளுன்னு சொன்னா எண்ணையா..

எள்ளுன்னு சொன்னா எண்ணையா வந்து நிக்கிறான் பாருன்னு கேள்விப்பட்டு இருக்கிறோம். சூப்பர் உதாரணம் ஒண்ணு சொல்றேன் படிங்க.. ஈசாய் தன் மகன் தாவீதை கூப்பிட்டு, யுத்த களத்துல இருக்கிற அவனின் சகோதர்களுக்கு கொஞ்சம் உணவை கொடுத்து அனுப்பி நலம் விசாரித்து வர சொல்றாரு.. அதோடு அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கான ஒரு அடையாளத்தையும் வாங்கிட்டு வர சொல்றாரு..(பாவம் இந்த அப்பா என் வீர பசங்க எதிரிகளை சும்மா அடிவெளுத்து வாங்கிட்டு இருப்பானுங்கன்னு நெனெச்சிட்டு இருக்காரு..அங்கே என்ன நடந்துச்சின்னு […]

Athikaalayil Paalanai Thedi – அதிகாலையில் பாலனை தேடி

அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாடடையும் குடில் நாடி தேவ பாலனை பணிந்திட வாரீர் வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் 1. அன்னைமா மரியின் மடிமேலே மன்னன் மகவாகவே தோன்ற விண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க – அதி 2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த மன்னவன் முன்னிலை நின்றே தம் கந்தை குளிர்ந்திட போற்றும் நல்ல காட்சியை கண்டிட வாரீர் – […]

Rakkaalam Bethlem – ராக்காலம் பெத்லேம்

1.ராக்காலம் பெத்லகேம் மேய்ப்பர்கள் தம் மந்தை காத்தனர் கர்த்தாவின் தூதன் இறங்க விண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும் விண் தூதன் திகில் ஏன்? எல்லாருக்கும் சந்தோஷமாம் நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும் மெய் கிறிஸ்து நாதனார் பூலோகத்தார்க்கு ரட்சகர் இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம் முன்னணைமீது நீர் கந்தை பொதிந்த கோலமாய் அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமே விண்ணோராம் கூட்டத்தார் அத்தூதனோடு தோன்றியே கர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் […]

Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரை போற்றித் துதி மனமே – இன்னும் 1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் – இங்கு தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார் 2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்கு பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் 3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே 4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் – இங்கு ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் 5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம் எண்ணமுடன் போய்த்துதிக்க […]

Piranthaar Piranthaar – பிறந்தார் பிறந்தார்

பிறந்தார், பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் மா தியாகியாய் வளர்ந்தார் 2. பாவ உலக மானிடர் மேல் பாசம் அடைந்தவரே மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய் மா ஜோதியாய்த் திகழ்ந்தார் 3. பொறுமை, தாழ்மை, அன்புருக்கம் பெருந்தன்மை உள்ளவரே மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால் மேலான நாமம் பெற்றார் 4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு கடும் ஏழ்மைக் […]

Bethlahem Oororam – பெத்லகேம் ஊரோரம்

   பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம் தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ ஈனக் கோலமிது விந்தையல்லோ 5. […]

Bakthare Vaarum – பக்தரே வாரும்

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை . 1. தேவாதி தேவா,ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்தீர். தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை . 2. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் […]

Enikente Yeshuvine Kandaal Mathi

Enikente yeshuvine kandaal mathi Ihathile maayasukam vittal mathi – 2 Paran silppiyai paninja nagaramathil- 2 Paranodu koode vaazhan poyal mathi – 2 Orikal paapandhakaara kuzhiyathil njan Marichavani kidanno ridathu ninnu – 2 Uyarthi innolamenne niruthiyavan – 2 Urappulla paarayaakum kristhsuvil – 2 Ivide najan verumoru paradheshi pol Ividuthe paarppidamo vazhi ampalam – 2 Ividenikarum thuna […]

Senaihalin Karthar Nammodirukkirar – சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

சேனைகளின் கர்த்தர்                        நம்மோடிருக்கிறார்                        யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் பூமி நிலை மாறினாலும் மலைகள் பெயர்ந்து போனாலும் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம் தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா கருத்துடனே போற்றி பாடுவோம் யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர் தாழ விழுந்து பணிந்து […]