25/04/2025

Deva Unthan Samugam – தேவா உந்தன் சமூகம்

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம் அதில் வாழ்வதை விரும்புவேன் உந்தன் சமூகமே எனது புகலிடம் அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே உந்தன் சமூகம் என் வாஞ்சையே உந்தன் சமூகம் என் மேன்மையே ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் ஒருநாள் நல்லது என் ஆனந்தம் இளைப்பாறுதல் அதில்தான் உள்ளது நேரங்கள் கடக்கும் போதிலும் அதில் வெறுப்பொன்றும் இல்லையே கோடியாய் பொன்கள் கிடைப்பினும் அதற்கீடொன்றும் இல்லையே […]

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே

நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னை என்றும் மறவாதவர் – 2 துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே -2 எத்தனை மனிதர்கள் பார்த்தேனைய்யா ஒருவரும் உம்மைப்போல இல்லையைய்யா நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனைய்யா உந்தனின் மாறா அன்பை மறவேனைய்யா என் மன ஆழம் என்ன நீர் அறிவீர் என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் ஊழிய பாதைகளில் உடன் வருவீர் சோர்ந்திட்ட நேரங்களில் […]

Isravelin Jeyabalame – இஸ்ரவேலின் ஜெயபலமே

இஸ்ரவேலின் ஜெயபலமே எங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம் உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம் எங்கள் சேனையின் கர்த்தரே உம்மை உயர்த்தியே நாங்கள் தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவே உந்தன் அக்கினி அனுப்புமே எலியாவின் தேவன் மெய்தேவன் என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின் வாய்களை கட்டுவேன் தானியேலின் தேவன் மெய்தேவன் என்று இராஜாக்கள் சொல்லவே எதிரியின் பாளையத்தில் உந்தன் வல்லமை அனுப்புமே மெய் தேவன் என்று தேசங்கள் (இந்திய) பாடவே Tanglish Isravelin […]

Jeevan Thantheer – ஜீவன் தந்தீர்

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை – 3 ஓ…… நித்தியமானவரே நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை […]

Yellamae Mudithathentru – எல்லாமே முடிந்ததென்று

எல்லாமே முடிந்ததென்று என்னைப்பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே நீர் மட்டும் பெருகணும் – 2 நீர் மட்டும் இயேசுவே உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்றிருந்தேன் ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் குயவனே உந்தன் கரம் மீண்டும் என்னை வனைந்தது விழுந்து போன இடங்களிலெல்லாம் என் தலையை உயர்த்தியதே Tanglish Yellamae mudithathentru Yennai paarthu yigalnthanar Ini […]

Neenga Thuvangina – நீங்க துவங்கின

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன் திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி தளிர்த்ததில் காண்பித்தீரே   […]

Balamaaga Roobikkapatta – பலமாக ரூபிக்கப்பட்ட

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை […]

Are You Going The Wrong Way

10 signs that you are not in the right path as a Christian! Check list (It’s for everyone including me) 1. You think hearing the word of God is boring whenever you have a chance to listen to. 2. You no longer have interest in sound doctrine but love to listen to ear tickling sermons […]

Be Kind To Others – உதவி செய்யுங்கள்

நீங்கள் ஏற்கனவே ஐசுவரியாவானாக இருந்தால் கர்த்தருக்கு முன்பாக தாழ்மையாய் இருந்து, பிறருக்கு மிகுதியாய் உதவி செய்யுங்கள். மற்றவர்களை அற்பமாக எண்ணாதிருங்கள். இன்றைக்கு உங்கள் ஆத்துமா எடுக்கப்பட்டால்…. நீங்கள் ஐசுவரியாவானாக இல்லாமல் இருந்தால் தேவனுக்கு விரோதமான வழிகளில் நடந்து சீக்கிரமாக ஐசுவரியாவானாக மாற தீவிரிக்காதீர்கள் மற்றும் அப்படிப்பட்டவர்கள் மீது பொறாமை கொள்ளாமல் இருங்கள். உங்களுக்கு இருப்பதே போதும் என்று எண்ணுங்கள். நீங்கள் மிகவும் தரித்திரத்தில் இருந்தால் உண்மையாக உழைத்து முன்னேற பாருங்கள். மற்றவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு நீங்கள் உயர […]

Never Devalue Yourself

God valued you so much that He formed you even before the earth was created God valued you so much that so much that He breathed His life in you  God valued you so much that He made a perfect plan and purpose for you God valued you so much that He engraved you on […]