25/04/2025

Kaividaathirunthaar – கைவிடாதிருந்தார்

Download as ppt கைவிடாதிருந்தார் உடைந்த நேரத்திலே கரம் பிடித்துவந்தார் என்னை நினைப்பவரே உண்மை உள்ளவரே உயர்ந்த ஸ்தனாத்திலே எடுத்து வைத்தவரே அவர் என்னோடு இருந்ததினால் கைவிடாமல் காத்துவந்தார் சோர்ந்த நேரத்திலே பெலன் தந்தவரே கலங்கின நேரத்திலே கிருபை அளித்தவரே Song Description: Tamil Christian Song Lyrics, Kaividaathirunthaar, கைவிடாதிருந்தார் KeyWords: Blesson Daniel, Worship Songs, John Jebaraj, Joel Thomas Raj, Kai Vidaathirunthar.

Yeshuah Avar Ezhunthittaar – இயேஷுவா அவர் எழுந்திட்டார்

இயேஷுவா அவர் எழுந்திட்டார் நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசு நமக்காக உயிர்த்தாரே – 4 அறைந்தனர் அவரை சிலுவையில் அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக பலியாகினார் நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே Tanglish Oh.. oh oh oh oh . Oh oh oh oh OH OH […]

Adharisanamana Devanae – அதரிசனமான தேவனே

அதரிசனமான தேவனே இணையே இல்லாத மகிமையே இருந்தவர் இருப்பவர் வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே ஏல் ஹாக்காதோஷ் மகத்துவமானவரே எந்தன் வாழ்வின் நீதியே இருளினை மேற்கொண்ட வெளிச்சமே ஆதியும் அந்தமும் சர்வமும் நீர் ஒருவரே Tanglish Atharisanamana Devanae Inaiyae illaatha Magimaiyae Irunthavar iruppavar varupavar Neer Oruvarae El Hakkadosh Parisutthamaanavarae El Hakkadosh Magathuvamanavarae Enthan vaazvin neethiyae irulinai Mearkonda velichamae Aathiyum Anthamum Sarvamum Neer Oruvarae […]

Naanga Vera Maari Bro – நாங்க வேற மாரி Bro

கொற சொல்ல மாட்டேன் அட குத்தம் சொல்ல மாட்டேன் மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் Bro. நான் மட்டும் Rightu மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை ஊழியத்தை செய்யமாட்டேன் BRO – 2 கீழ விழுந்தா தூக்குவேன் BRO இயேசுவின் ஊழியத்த செய்வேன் Bro. – 2 நாங்க வேற மாரி – 2 நாங்க வேற மாரி Bro. – 3 நாங்க இயேசு மாரி Bro. சத்துருவ கண்டு ஓடிட மாட்டேன் வசனத்த […]

Aarathanai Aarathanai – ஆராதனை ஆராதனை

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும் நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும் என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு […]

Nandri Solli Ummai – நன்றி சொல்லி உம்மை

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்ல ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர் மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல் நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலே கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே Tanglish Nandri solli Ummai paada vanthom […]

Ennai Valladikku – என்னை வல்லடிக்கு

என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ – 2 நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன் நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் – 2 எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் – 2 ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர் உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் – 2 எதிரான யோசனை அதமாக்கினர் உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – 2 ஆயிரம் என்னோடு போரிட்டாலும் என்னை மேற்கொள்ளும் அதிகாரம் […]

Idhuvarai Nadathi – இதுவரை நடத்தி

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா- 2 தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் – 2 நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் – 2 ஆபத்து நாளில் அனுகுலமான துணையுமானீரே நன்றி ஐயா – 2 உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா – 2 அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயன்படச் செய்தீரே நன்றி ஐயா – 2 கிருபைகள் […]

Belavaanai Ennai – பெலவானாய் என்னை

பெலவானாய் என்னை மாற்றினவர் நீதிமான் என்று அழைக்கின்றவர் – 2 எனக்காக யுத்தத்தை செய்கின்றவர் முன்னின்று சத்துருவை துரத்துபவர் இஸ்ரவேலின் மகிமையவர் – 2 ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே – 2 நீ என் தாசன் என்றவரே நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே – 2 பாவங்கள் யாவையும் மன்னித்தீரே சாபங்கள் யாவையும் நீக்கினீரே – 2 மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை – 2 […]

Aayirangal Paarthalum – ஆயிரங்கள் பார்த்தாலும்

ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிசனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப் போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே – 2 நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே…… அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே – 2 காசு பணம் இல்லாம முகவரி இல்லாம தனிமையில் நான் அழுதத […]