25/04/2025

Ponnaana Neram Neer – பொன்னான நேரம்

பொன்னான நேரம் நீர் பேசும் நேரம் இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம் பொன்னான நேரம் நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் – உம் குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா நீங்க பேசப் பேச ஆறுதல் வருது உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது மணவாளன் இயேசுவையே தினம் தேடுது உந்தன் பாதத்தில் என் […]

Nambikaiyudaiya Siraigaley – நம்பிக்கையுடைய சிறைகளே

நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் (அவரிடம்) வாருங்கள் இரட்டிப்பான நன்மைகளை இன்றைக்கே (உனக்கு) தந்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஒருவனாய் புறப்பட்ட ஆபிரகாம் சாராளை ஆசீர்வதித்தீர் கடற்கரை மணலத்தனை உம் கிருபையோ எத்தனை பெரியது உம் காருண்யம் மிகவும் உயர்ந்தது கோலும் கையுமாய் புறப்பட்ட யாக்கோபும் கூட இரு பரிவாரத்தோடே திரும்ப செய்தீரே ஆடுகள் மேய்த்த தாவீதை அரசனாய் மாற்றினீரே என் இதயத்திற்கு ஏற்றவன் என்று சொன்னீரே சாதிக்க பிறந்த எவனுமே சோதிக்கப்படுகிறானே சோதிக்கப்படுபவன் சாதித்துக் […]

Karuvile Uruvaana – கருவிலே உருவான

கருவிலே தாயின் உருவான நாள்முதலாய் கண்மணிபோலக் காத்துவந்தீரே என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான் இரட்சித்தீரே கிருபையால் காத்தீரேதயவினால் மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால் அன்பே தெய்வீக அன்பே உம் அன்பை என்மேல் ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான் என் ஆசை நாயகா இனிய மணவாளா எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ ஏக்கமே என் எண்ணமே நித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன் – ஆராதிப்பேன் […]

Eththanai Nanmai Enakku – எத்தனை நன்மை

எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே எப்படிப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன் நன்றி நன்றி கோடி நன்றி தடுமாறிப்போன நிலையில் தாங்கினீரைய்யா ஒரு தகப்பனைப் போல் பரிவு காட்டி தூக்கினீரய்யா ஆதி அன்பு எனக்குள்ளே குறைந்து போனதே ஆனாலும் எண்ணாது நன்மை செய்தீரே மங்கி மங்கி எரிந்தபோதும் அணைக்காதிருந்தீர் நெரிந்து போன நாணல் வாழ்வை முறிக்காதிருந்தீர் உம் சத்தம் கேட்டு சித்தம் செய்ய மறந்தேனைய்யா ஆனாலும் சகித்துக் கொண்டு நடத்தினீரைய்யா வலதுபக்கம் இடதுபக்கம் சாயும்போதெல்லாம் உம் […]

Keyreeth Aatru Neer – கேரீத் ஆற்று நீர்

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் தேசம் பஞ்சத்தில் வாடினாலும் பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும் காக்கும் தேவன் நமக்கு உண்டு   கர்த்தருண்டு அவர் வார்த்தையுண்டு தூதருண்டு அவர் அற்புதமுண்டு   இல்லை என்ற நிலை வந்தாலும் இருப்பதைப்போல அழைக்கும் தேவன் உயிர்ப்பிக்கும் ஆவியினால் உருவாக்கி நடத்திடுவார்   முடியாததென்று நினைக்கும் நேரம் கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே அளவற்ற நன்மையினால் ஆண்டு நடத்திடுவார்   இருளான பாதையில் நடந்திட்டாலும் வெளிச்சமாய் தேவன் வந்திடுவார் மகிமையின் பிரசன்னத்தால் […]

Intha Kallinmel – இந்த கல்லின்மேல்

இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே சபையின் தலைவர் இயேசுவே மூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா சபைதான் ஜெயிக்குமே அல்லேலூயா அல்லேலூயா பாதாளம் தோற்க்குமே இரத்தம் சிந்தி மீட்க்கப்பட்ட சபையிதுவே சுத்தம்பெற கிறிஸ்துதந்த ஸ்தலமிதுவே சபைதனில் நிலை நாட்டினீர் புது மனிதனாய் என்னை மாற்றினீர் வாழ்க்கையை செழிப்பாக்கினீர் கிருபையால் உயர்த்தினீர் என்னை கிருபையால் உயர்த்தினீர் ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே குடும்பமாய் இணைத்த நல்வீடு இதுவே ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே குடும்பமாய் […]

Muzhu Idhayathodu Ummai – முழு இதயத்தோடு

Scale: D Major – 2/4 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே அதிசயங்களெல்லாம் – உம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2 ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 நாடித் தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடுவதேயில்லை எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை […]

Veppamigu Natkalil – வெப்பமிகு நாட்களில்

Scale: E Major – 2/4 வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2 என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – 2 எப்போதும் பசுமை நானே தப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையே உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2 பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான் என்றென்றும் பாக்கியவான் கிருபை சூழ்ந்து கொள்ளும் பேரன்பு பின் தொடரும் – உம் இதயம் அகமகிழும் – […]

Ottathai Odi Mudikkanum – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Scale: E Major – 6/8 ஓட்டத்தை ஓடி முடிக்கணும் ஊழியம் நிறைவேற்றணுமே (தம்பி,தங்கச்சி) நீ கர்த்தரையே முன் வைத்து கலங்காமல் மகிழ்வுடனே ஒன்றையும் குறித்து கலங்காமல் பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2 மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும் பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும் இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2 கண்ணீரோடும் தாழ்மையோடும் கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 கிராமம் கிராமமாய் செல்லணுமே வீடு […]

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார்

Scale: E Major – 2/4 எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை – 2 நன்றி நன்றி நன்றி கோடி கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம் – 2 தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய நீதிமான் ஆக்கினாரே – 2 நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி காயப்பட்டார் நாம் சுகமாக நோய்கள் நீங்கியதே – 2 சுமந்து கொண்டார் நம் பாடுகள் சுகமானோம் தழும்புகளால் – […]