26/04/2025

Yesappa nanum varuhiren – இயேசப்பா நானும் வருகிறேன்

Download as ppt இயேசப்பா நானும் வருகிறேன் கலிலேயா கடலோரமாய் என்னை விட்டுப் போகாதிங்க ராஜா என்னுள்ளம் தாங்காதுங்க அன்று ஒலிவமலையில் ஏறி மறுரூபமானிங்க கடலின் மேலே நடந்து அதிசயம் செய்தீங்க (2) 1. எம்மாவூரு சீடரோடு நடந்து சென்றீங்க என்னோடு இன்று நடந்து வாருங்க அதுவே என் வாஞ்சை அதுவே என் தாகம் அதுதான் என் சந்தோஷமே 2. மார்த்தாள் அழைத்தபோது கூடப் போனிங்க மரித்த லாசரை உயிர்த்தெழும்பச் செய்தீங்க உம்மாலே கூடும் எல்லாமே கூடும் […]

Raa Muluthum Prayasappatten – இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்

Download as ppt இராமுழுவதும் பிரயாசப்பட்டேன் ஒன்றுமகப் படவில்லை ஆயினும் உந்தன் வார்த்தையின் படியே வலையை விரிக்கின்றேன் நான் 1. இரவெல்லாம் கடலின் மேல் சுயத்தால் போராடினேன் ஓன்றும் அகப்படவில்லை சோர்ந்து போனேன் நான் 2. உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கின்றேன் சோதனைப் பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன் 3. என் தேச எல்லைகள் எங்கும் உம் நாமம் உயரணுமே ஆயிரமாயிர ஜனங்கள் உம்பாதம் வர வேண்டுமே Tanglish Ramuluthum prayasapatten Ontrum ahapadavillai Ayinum unthan […]

En Ithayathin – என் இதயத்தின்

Download as ppt என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசையா – 2 கரை காணா படகைப் போல தடுமாறும் வாழ்க்கையையா – 2 1. யோவானைப் போல உம் மார்பிலே இளைப்பாற வேண்டுமையா – 2 2. பெலவீனமான என்னையும் உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் – 2 3. காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே – 2 Tanglish En Ithayathin kayathai atridum Enthan yesayya – 2 Karai […]

Appa Neenga Seitha – அப்பா நீங்க செய்த

Scale: A Minor – 3/4 Download as ppt அப்பா நீங்க செய்த நன்மை அது கோடி கோடி உண்டு – 2 நினைத்துப் பார்க்கும் உள்ளம் அது எனக்கு இல்லையே நினைத்துப் பார்க்கும் உள்ளம் அது எனக்கு வேண்டுமே 1. பாவங்கள் செய்து மரித்தேன் ஜீவனை தந்தீரே பாவங்கள் இருந்த இடத்தில் உம் கிருபை வைத்தீரே நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை தாரும் தேவனே 2. நன்மைகள் என்னிடம் இல்லை ஆனால் நல்லதை […]

Aarathanai Aarathanai – ஆராதனை ஆராதனை

Scale: E Minor – 2/4 Download as ppt ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன் உயிர் உள்ள நாளெல்லாம்  – 2 1. பாவங்கள் எமக்காய் சுமந்தவரே உமக்கே ஆராதனை பாடுகள் எனக்காய் சகித்தவரே உமக்கே ஆராதனை 2. ஆவியின் வரங்களைத் தந்தவரே உமக்கே ஆராதனை அபிஷேகம் எனக்காய் தந்தவரே உமக்கே ஆராதனை 3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே உமக்கே ஆராதனை பாதாள வல்லமை […]

Aandavar Yesuvin Naamathil – ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்

Download as ppt ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் நடக்குதே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே நடக்குதே 1. பாவம் செய்த பாவிகள் எல்லாம் நீதிமானாய் மாறுகின்றாரே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே மாறுகின்றாரே 2. கான்சர் நோய்கள் மறைகின்றதே தீரா நோய்கள் நீங்குகின்றதே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே நீங்குகின்றதே 3. மரண ஆவிகள் ஓடுகின்றதே மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே ஓடுகின்றதே Tanglish Aandavar […]

Appa Yesu Neenga – அப்பா இயேசு நீங்க

Scale: D Minor – 6/8 Download as ppt அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு நீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்கு வாருங்கப்பா வரம் தாருங்கப்பா கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா – 2 1. தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன் தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன் பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட 2. உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை […]

Stephen’s Testimony – ஸ்தேவானின் இரத்த சாட்சி

ஸ்தேவானின் இரத்த சாட்சி இரத்த சாட்சியாக மரித்த ஸ்தேவான் எருசலேமில் வாழ்ந்தவர். இவரது பெயரின் அர்த்தம் “கிரீடம்” புதியேற்பாட்டு சபையில் சீசர்கள் பெருகிய போது கிரேக்கரானவர்களின் விதவைகள் சரியாக விசாரிக்கபடாதமையினால் சபையில் குழப்பம் ஏற்படலாயிற்று. எனவே அப்போஸ்தலர்கள், சபையார் கூடி ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். மக்களை விசாரிப்பதற்காக பரிசுத்தாவியும், ஞானமும் நிறைந்து நற்சாட்சி பெற்று இருந்த விசுவாசிகளை தெரிவு செய்து விசாரிப்பின் ஆறுதல் பணிக்காக ஏழுபேரில் ஒருவனாக ஸ்தேவானும் தெரிவு செய்யப்பட்டார். இவரது பணியில் நாளடைவில் விசுவாசத்திலும், […]

Karthar Enthan Meiparey – கர்த்தர் எந்தன் மேய்ப்பரே

கர்த்தர் எந்தன் மேய்ப்பரே கவலை ஒன்றும் இல்லையே அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை நடத்தி செல்வாரே – 2 நன்மை கிருபை என்னை தொடருமே – 2 – கர்த்தர் எந்தன் எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமே எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே – 2 இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம் இயேசுவே இயேசுவே உம்மையே நான் நாடுவேன் இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம் உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்வினிலே – நன்மை கிருபை […]

Beloved – பிரியமானவனே

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். யோவான் 3:2 நன்றாக இந்த வசனத்தை கவனித்து பாருங்கள். “பிரியமானவனே, நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருப்பதை போல உன் ஆத்துமாவும் இருக்கும்படி வேண்டுகிறேன்” என்று இல்லாமல் “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” என்று எழுதப்பட்டு இருக்கிறது. முதலாவது நம் ஆத்துமா சுகமாக இருக்கும்படி தான் தேவன் எதிர்பார்க்கிறார். அது நலிந்து, மெலிந்து, சுகமற்று, சுத்தமற்று இருந்து வெளிப்புறமான […]