26/04/2025

Asainthidu Asainthidu – அசைந்திடு அசைந்திடு

அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு இயேசுவுக்காய் அசைந்திடு நீ மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய் துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே – 4 அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு இயேசுவுக்காய் அசைந்திடு நீ மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய் கண்ணீரின் பள்ளத்தாக்கை […]

Uyirodu Uyiraaha – உயிரோடு உயிராக

உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு எங்க இயேசு (3) என்று சொல்லு இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு நம்ம இயேசு (3) நல்லா சொல்லு தாயின் கருவில் தெரிஞ்சவரு என் பேரை சொல்லி அழைச்சவரு எனக்காக (3) மரித்தீரே எனக்காக (3) உயிர்த்தீரே 1. பூமியில் வந்தாரே அன்பை விதைத்தாரே சந்தோஷம் தான் (2) அன்று நடந்த அற்புதங்கள் இன்று இங்கு நடக்கும் ஐயா குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும் இயேசு மட்டும் எனக்கு […]

Nesare Um Thiru – நேசரே உம் திரு

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித் துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து உள்ளமே பொங்குதையா நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை பலியான செம்மறி பாவங்களெல்லாம் சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும் உம்மை பிரியேன் […]

Sayings of Jesus on the Cross in Tamil

சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள் பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34 இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 :43 தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,27 என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று […]

Sayings of Jesus on the Cross in English

Sayings of Jesus on the Cross Father, forgive them, for they know not what they do. Luke 23:34 Truly, I say to you, today you will be with me in paradise. Luke 23:43 Woman, behold your son. Son, behold your mother. John 19:26–27 My God, My God, why have you forsaken me? Matthew 27:46 & Mark 15:34 I thirst. John […]

Naney Vazhi – நானே வழி

Scale: F Major – 2/4 நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன் என் மகனே வருவாயா இதயத்திலே இடம் தருவாயா உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் உன் […]

Kalvaari Sneham – கல்வாரி சிநேகம்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2 காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு என்றும் குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் கும்பிடுவோரை குணமாக்கும் வேதம் இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் என்னை காணுவோர் உம்மை காணட்டும் அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா நான் சிறுகவும் நீர் பெருகவும் தீபத்தின் […]

Appa Um Mugatha – அப்பா உம் முகத்த

அப்பா உம் முகத்த பார்க்கணும் அழகான கண்கள ரசிக்கணும் இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச ஆதாமோடு உலாவின தெய்வமே ஏனோக்கோடு பேசின தெய்வமே ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு பேசுமே ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன  ஏன் இந்த தாமதமே இப்போ உம்மை காட்டுமே ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம் லிசாவின் மேல் இறங்கின வல்லமை ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே Song Description: Tamil Christian […]

Kaattukkulley Kichilimaram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனை என் மேலே விழுந்த கொடி நேசமே ஆராதனை பிரியமே ஆராதனை நேசரே ஆராதனை என் நேசரின் கண்கள் புறாக்கண்கள் என் நேசரின் கரங்கள் என்னை அணைத்துக்கொள்ளும் அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர் அவர் ஜீவனுள்ளவர் என் உயிரில் கலந்தவர் என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும் என் நேசரின் முகமோ பிரகாசிக்கும் அவர் என்னை பார்த்தால் நான் பிரகாசிப்பேன் அவர் தொட்டால் நான் சுகமாவேன் என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது […]

Unthan Samugam – உந்தன் சமுகம்

உந்தன் சமுகம் நுழைந்து உம் நாமம் உயர்த்திடுவேன் உந்தன் பரிசுத்த பிரசன்னம் என் மீது பொழிந்தருளும் உம்மை நான் ஆராதிப்பேன் உம் முன்னே பணிந்திடுவேன் உம் நாமம் பரிசுத்தமுள்ளது நீர் ஒருவரே பரிசுத்தர் உந்தன் பரிசுத்த இரத்தம் எனக்காக சிந்தினீரே உந்தன் சரீரத்தின் தழும்புகள் என்னை குணமாக்கிற்றே உம்மை நான் ஆராதிப்பேன் உந்தன் பரிசுத்த வல்லமை என்னையும் நிரப்பினதே உந்தன் பரிசுத்த அக்கினி என்னை அனலாக்குதே உம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே…… ஆராதிப்பேன் நீர் அழகுள்ளவர்….. நீர் […]