27/04/2025

Enthan Aathumave – எந்தன் ஆத்துமாவே

எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே கன்மலைமேல் என்னை நிறுத்தினீரே உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே ஆயிரம் நாவுகள் போதாதே நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன் ஆயிரம் நாவுகள் போதாதே நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும் கர்த்தரே நீர் என்றும் மாறாதவர் உம் கிருபையை என்றும் எண்ணி […]

Ennai Maravathavare – என்னை மறவாதவரே

என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே உம்மை நான் நம்புவேனைய்யா நேசர் இயேசய்யா உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேனைய்யா 1. தாயானவள் தன் பாலனை மறந்தாலும் நான் மறவேனே உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே 2. இமைப்பொழுது எந்தன் முகத்தை மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் எந்தன் சமாதானம் உன்னைவிட்டு விலகிவிடாது 3. உன் தாய் உன்னை தேற்றிடும்போல நான் உன்னை தேற்றிடுவேனே தண்ணீரைக் கடக்கும் போதும் […]

Kalvari Anbai – கல்வாரி அன்பை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே- கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே சிலுவையில் வாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போது அவர்க்காய் வேண்டினீரோ அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம் தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே […]

Balipeedathil Ennai – பலிபீடத்தில் என்னை

பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா […]

Cell Phone – கைப்பேசி

பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களை காத்து கொள்வீர்களாக – 1 யோ 5:21 Cell phone ஆகிய விக்கிரகம்: இன்று முழு உலகத்தையும் பாவத்துக்குள் வழி நடத்தும் ஒரு பயங்கரமான சாதனம் Android Cell phone. இதை போன்று உலகத்தை அழித்தது வேறு எதுவுமில்லை. முழு உலகமும் இன்று அதின் மகுடி நாதத்துக்கு அடிபணிந்து கிடக்கிறது. சிறியோர் முதல் வயோதிபர் வரை எப்போதும் cell phone மை நோண்டி கொண்டு இருப்பதை இந்நாட்களில் எங்கும் காணலாம். […]

We Should Pray In The Early Morning – அதிகாலையில் ஜெபிக்க வேண்டும்

ஏன் நீங்கள் அதிகாலையில் ஜெபிக்க வேண்டும்??? அதிகாலை ஜெபங்களினுடைய மிகுந்த முக்கியத்துவங்கள் என்ன?   காலையில் ஜெபிப்பது மிக முக்கியம் ஏனெனில் பிசாசை சந்திப்பதற்கு முன்னதாக,நீங்கள் தேவனை சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.   நீங்கள் ஜீவியத்தின் சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கு முன்னதாக, தேவனைச் சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.   நீங்கள் அநேக ஜனங்களோடு பேசுவதற்கு முன்னதாக, தேவனிடம் பேசுகிறவர்களாக இருப்பீர்கள்.   நீங்கள் மற்ற ஜனங்களுடன் ஐக்கியம் கொள்வதற்கு முன்னதாக, தேவனுடன் ஐக்கியம் கொள்பவர்களாக இருப்பீர்கள்.   நீங்கள் எந்தத் தலைப்புச் செய்திகளைக் கேட்பதற்கு முன்னதாக, பரலோகத்திலிருந்து வரும் […]

Want something from Jesus? – இயேசுவிடம் ஏதாவது வேண்டுமா?

Want something from Jesus? or Jesus Himself ? இயேசுவிடம் ஏதாவது வேண்டுமா? அல்லது இயேசுவே வேண்டுமா? நான் என் அனைத்தையும் கொடுத்திருக்க நீ என் கரங்களை மட்டும் நோக்குவது ஏன்? Bro. Godson GD Description: Want something from Jesus or Jesus Himself.. Message Collected From Bro.Godson GD Keywords: Bro. Godson GD, Tamil Devotional Messages , English Devotional Messages.

Mother’s Love – தாயின் அன்பு

அந்த தாய்க்கு அவன் ஒரே மகன். தந்தை இல்லாத நிலையிலும் மகனைப் படிக்க வைத்து உயர்ந்த நிலையில் வைத்தாள் தாய். வசதி வந்தது, பெரிய இடத்து சம்பந்தம், நாட்கள் சென்றது. தாயா தாரமா போட்டி தோன்றியது, தாரமே வென்றாள். ஆளாக்கிய தாயை மறந்தான். தாய் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டாள். பல வருடங்கள் உருண்டோடியது. இல்லத்தின் அலுவலர் மகனின் விலாசம் தேடி வந்து ஒரு கவரை நீட்டினார். அன்பு மகனே என் மரணத்தின் நாள் நெருங்கிவிட்டது. என் பென்ஷன் […]

Deva Maa Kutumbamu

దేవా మా కుటుంబము నీ సేవకే అంకితము ఈ శాప లోకానా నీ సాక్షులుగ నిలువ నీ ఆత్మతో నింపుమా నీ ఆత్మతో నింపుమా దేవా మా కుటుంబము నీ సేవకే అంకితము 1. కాపరి మా యేసు ప్రభువే కొదువేమి లేదు మాకు మాకేమి భయము మాకేమి దిగులు నీకే వందనములయ్య లోబడి జీవింతుము లోపంబులు సవరించుము లోకాశలువీడి లోకంబులోన నీమందగా ఉందుము 2. సమృద్ధి జీవంబును సమృద్ధిగా మాకింమ్ము నెమ్మదిగల ఇల్లు నిమ్మళమగు మనస్సు […]

Ninu Gaka Mari Denini

నిను గాక మరి దేనిని నే ప్రేమింప నీయ్యకు నీ కృపలో నీ దయలో నీ మహిమ సన్నిధిలో నను నిలుపుమో యేసు 1. నా తలపులకు అందనిది నీ సిలువ ప్రేమా నీ అరచేతిలో నా జీవితం చెక్కించు కొంటివే వివరింప తరమ నీ కార్యముల్ ఇహ పరములకు నా ఆధారం నీవై యుండగా నా యేసువా నా యేసువా 2. రంగుల వలయాల ఆకర్షణలో మురిపించే మెరుపులలో ఆశనిరాశల కోటలలో నడివీధు ఈలోకంలో చుక్కాని […]