Naan Nenaippatharkkum – நான் நினைப்பதற்கும்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் உமது புகழ் பாடுவேன் தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே தூய மகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன் இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன ஆவியினாலே அன்பையே ஊற்றி பாவங்கள் நீக்கினீரே சுபாவங்கள் மாற்றினீரே – இராஜா இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை எதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசு நினைத்துப் பாடுகிறேன் – இராஜா இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி உறவாடச் செய்தீரையா உம்மோடு […]