30/04/2025

Aayiramaayiram Nanmagal – ஆயிரமாயிரம் நன்மைகள்

ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே – 2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே – 2 காலை மாலை எல்லா வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே – 2 மரண பள்ளத்தாக்கில் நான் […]

Um Azhahaana Kangal – உம் அழகான கண்கள்

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே Song Description: Tamil Christian Song Lyrics, Um Azhahaana Kangal, உம் அழகான கண்கள். Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana […]

Ennil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர்

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப்பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ்வேழைக்கு தகுதி இல்லையே என் பெலவினம் அறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப்பாவிக்கு தகுதி இல்லையே என் இயேசுவே உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாளுண்டு உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாளுண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – 2 […]

Neer Oruvare Unnathar – நீர் ஒருவரே உன்னதர்

நீர் ஒருவரே உன்னதர் ஒருவரே பரிசுத்தர் ஒருவரே ஆராதானைக்குரியவர் – 2 யார் உண்டு உமக்கு நிகராய் உம்மை போல் யாருமில்லை – 2                                            – நீர் ஒருவரே போற்றப்படத்தக்கவர் நீரே புகழப்படத்தக்கவர் நீரே – 2 பரிசுத்த நாமமுள்ளவரே பரலோக தேவனே – 2 யார் […]

En Nilamai – என் நிலமை

என் நிலமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் – 2 உம்மை போல் என்னை நேசிக்க ஒருவருமில்லை நேசித்தவரில் இதுபோல் அன்பை காணவில்லை – 2                                                                 […]

Nandri Nandri Nandri – நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே அல்லேலூயா…. ஆமேன் 1.தோளின்மேல் சுமந்தீரே நன்றி நன்றி தோழனாய் நின்றீரே நன்றி நன்றி துணையாக வந்தீரே நன்றி நன்றி துயரங்கள் தீர்த்தீரே நன்றி நன்றி 2.கண்மணிப்போல் காத்தீரே நன்றி நன்றி கரம்பிடித்துக் கொண்டீரே நன்றி நன்றி எனக்காக வந்தீரே நன்றி நன்றி எனக்காய் மீண்டும் வருவீரே நன்றி நன்றி Song Description: Tamil Christian Song Lyrics, Nandri Nandri Nandri – நன்றி நன்றி நன்றி. Keywords: Johnsam […]

Naan Kanneer Sinthum – நான் கண்ணீர் சிந்தும்

நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2 காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2 உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2   […]

Ummai Athigam Athigam – உம்மை அதிகம் அதிகம்

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே ஏமாற்றமில்லா வாழ்க்கை நானும் வாழ வேண்டுமே பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே இன்னும் விடாமல் உம்மை […]

Puthu Kirubaigal Thinam Thinam – புது கிருபைகள் தினம் தினம்

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்யமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திட்டீர் பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை பாடி மகிழ வைத்தீர் Song Description: […]

Enthan Thaazvil Ennai – எந்தன் தாழ்வில் என்னை

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரை உந்தன் நாமம் உயர்த்திடுவேன் – 2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியாலே துதித்திடுவேன் – 2                                                – எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணிபோல் கருத்துடன் நீர் காத்தீரே – 2 கடந்து வந்த பாதையில் […]