30/04/2025

Enthan Yesu – எந்தன் இயேசு

எந்தன் இயேசு கைவிடமாட்டார் என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா அல்லேலூயா நிந்தனை போரட்டத்தில் நேசர் எனைத் தாங்கினார் சோதனை வந்த போதெல்லாம் தப்பிச் செல்ல வழி காட்டினார் ஆயிரம் துன்பம் வந்தாலும் அச்சம் எனக்கில்லையே அரணும் கோட்டையும் அவர் அத்தனையும் தகர்த்திடுவாரே சீக்கிரம் வரப்போகின்ற நேசருக்காய் காத்திருப்பேன் எரியும் விளக்கேந்தியே இயேசுவின் பின் செல்லுவேன் Song Description: Tamil Christian Song Lyrics, Enthan Yesu, எந்தன் இயேசு. KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, […]

Nanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே

Scale: F Major – 6/8 நன்மைகளின் நாயகனே நன்றி சொல்லி மகிழ்கிறேன் உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே 1. கடந்த ஆண்டெல்லாம் கண்மணி போல் காத்தீரே புதிய (ஆண்டு) நாள் தந்து புதியன (புதுமைகள்) செய்பவரே 2. உமக்காய் காத்திருந்து புதுபெலன் அடைகின்றேன் உம்மையே பற்றிக் கொண்டு புதிய மனுஷனானேன் 3. கர்த்தர் கரம் என்னோடு இருப்பதை உணர வைத்தீர் அநேகர் அறிக்கையிட […]

Rajathi Rajavai – ராஜாதி ராஜாவை

Scale: E Minor – 6/8 ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம் நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் -நம் வந்தாரே தேடி வந்தாரே தன் ஜீவன் எனக்காய் தந்தாரே என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு -அந்த கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லை கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார் நான் பசியாற உணவு ஊட்டி மகிழ்வார் வென்றாரே சாத்தானை வென்றாரே வல்லமைகள் அனைத்தையும் உரித்தாரே அந்த சாத்தான் மேலா […]

Nesare Um Thiru Paatham – நேசரே உம் திரு பாதம்

Scale: F Major – 3/4 நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித் துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து உள்ளமே பொங்குதையா நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை பலியான செம்மறி பாவங்களெல்லாம் சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை எத்தனை இன்னல்கள் […]

Kuthukalam Kondattame – குதூகலம் கொண்டாட்டமே

Scale: F Major – 6/8 குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அன்பரின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின் இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால் தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமே ஆவியான தேவன் அச்சாரமானார் அதிசயம் அதிசயமே வல்லவர் என் இயேசு வாழ வைக்கும் தெய்வம் வெற்றிமேலே வெற்றி தந்தார் ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி ஊரெல்லாம் கொடியேற்றுவோம் எக்காள சத்தம் […]

Unthan Aavi Enthan – உந்தன் ஆவி எந்தன்

Scale: F Major – 4/4 உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும் எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும் உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்க வேண்டும் கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழ வேண்டும் பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும் தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும் ஜீவ தண்ணீர் நதியாகப் பாய வேண்டும் சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழ வேண்டும் வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும் வாழ்நாளெல்லாம் […]

Anbe En Yesuve – அன்பே என் இயேசுவே

Scale: F Minor – 4/4 அன்பே என் இயேசுவே ஆருயிரே ஆட்கொண்ட என் தெய்வமே உம்மை நான் மறவேன் உமக்காய் வாழ்வேன் வாழ்வோ சாவோ எதுதான் பிரிக்க முடியும் தாயைப்போல் தேற்றினீர் தந்தை போல் அணைத்தீர் உம் சித்தம் நான் செய்வேன் அது தான் என் உணவு இரத்தத்தால் கழுவினீர் இரட்சிப்பால் உடுத்தினீர் Song Description: Tamil Christian Song Lyrics, Anbe En Yesuve, அன்பே என் இயேசுவே. KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ […]

Nandri Bali Nandri Bali – நன்றிபலி நன்றிபலி

Scale: D Major – 4/4 நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான் அதிகாலை ஆனந்தமே – என் அப்பா உம் திருப்பாதமே நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா (அது) நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர் நாள் தந்தீர் மறவாத என் நேசரே (இன்று) உறவாடி மகிழ்ந்திடுவேன் ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா ஓடி ஓடி உழைப்பதற்கு உடல் சுகம் தந்தீரையா – நான் வேதனை துன்பமெல்லாம் ஒரு […]

Antru Piditha Karatha – அன்று பிடித்த கரத்தை

அன்று பிடித்த கரத்தை இன்றும் அவர் விடவில்லை நின்று  காக்கும் கர்த்தரை என்றும் மறப்பதில்லை என்றும்  காக்கும் கர்த்தரை நான் மறப்பதில்லை 1.என் இஷ்டம்போல் நடந்தேன் தன்னையே தேவன் தந்தார் என்னையே அவரிடம் இழந்தேன் என் உயிரினில் இயேசு கலந்தார் அன்று நம்மை காத்திட்டவர் இன்று நம்மை காப்பவர் இனிமேலும் நம்மை காத்திடுவார் – அன்று பிடித்த 2. கால்கள் தடுமாறிய  நாள் உண்டு கட்டறுத்தார் ரத்தம் கொண்டு நாட்களை அவர் கரத்தினில் தந்து விட்டெறிந்தேன் பயத்தை […]