01/05/2025

Baktharudan Paaduven – பக்தருடன் பாடுவேன்

பக்தருடன் பாடுவேன் – பரமசபை முக்தர்குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன் சரணங்கள் 1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே அன்பர் என் இன்பர்களும், பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன் 2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு அகமும் ஆண்டவன் அடியே, சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும், இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன் […]

Ummandai Devane – உம்மண்டை தேவனே

1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும் சிலுவை சுமந்து நடப்பினும்; என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேர்வதே 2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில் திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில், எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே இருப்பேனே 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம், விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்; தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேரவே 4. விழித்தும் உம்மையே […]

Kalvaari Maa Malaimel – கல்வாரி மா மலைமேல்

கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால் கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன் குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும் குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால் நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே சந்தேகம் மாறியதே […]

Ummai Nenachaale – உம்மை நெனச்சாலே

உம்மை நெனச்சாலே அழுகணுண்ணு தோணுது நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2) நன்றி நன்றி ஐயா உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா உம் அன்பிற்கு நன்றி ஐயா 1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2) உள்ளமெல்லாம் காயமானதே இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2) நன்றி நன்றி ஐயா உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா உம் அன்பிற்கு நன்றி ஐயா 2. மனுஷங்க […]

Kalappaiyin Mel – கலப்பையின் மேல்

Download as ppt கலப்பையின் மேல் கைவைத்திட்டேன் திரும்பி பார்கமாட்டேன் முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் இயேசு முன் செல்கிறார் (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4) 1. எண்ணிமுடியா நன்மைகளாலே என்னை நிரப்பினார் சொல்லிமுடியா அதிசயத்தாலே என்னை நடத்தினார் (2) நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2) இயேசு இயேசு இயேசு போதுமே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4) கலப்பையின் மேல் ….. 2. துன்பங்கள் துயரங்கள் […]

Neerthulli Porappa

Neerthulli Porappa Dhaham Ereyunde Jeeva Neerinaayi Aavalode Njaan – 2 Shudhi Chekenne Vaasam Cheytheeduvaan Paavanathamave Unnathanam Praave – 2 Perum Nadhiyaai Ozhukaname Pinmazhaiyaai Peyyaname – 2 Yesuvin Vagdhatham Ee Nalla Kaaryasthan Sathya Paathaiyil Niyikkum Snegithan – 2 Puthujeevanegi Puthu Baashaiyode Dhairiyamaai Vizhikkyaam Abba Pithaave – 2                   […]

There Shall Be Showers Of Blessing

There shall be showers of blessing: This is the promise of love; There shall be seasons refreshing, Sent from the Savior above. Refrain: Showers of blessing, Showers of blessing we need: Mercy-drops round us are falling, But for the showers we plead. There shall be showers of blessing, Precious reviving again; Over the hills and […]

Arputhar Arputhar – அற்புதர் அற்புதர்

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் – அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும் மீட்ட இயேசு அற்புதர் – என்னென்ன தொல்லைகள் நம்மைச் சூழ்ந்தபோது காத்த இயேசு அற்புதர் – 2 உலகத்தில் இருப்போனிலும் எங்கள் இயேசு பெரியவர் அற்புதர் உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும் இயேசு அற்புதர் அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் […]

Naan Nesikkum Thevan – நான் நேசிக்கும் தேவன்

நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன் என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன் கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில் படகாய் வந்திடுவார் இருள் தனிலே பகலவனாய் இயேசுவே ஒளி தருவார் பாவ நோயாலே வாடும் நேரத்தில் மருத்துவராகிடுவார் மயங்கி விழும் பசிதனிலே மன்னாவைத் தந்திடுவார் தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனை தேற்றிட வந்திடுவார் கால் தளர ஊன்றுகோலாய் […]