01/05/2025

Vaanamum Boomiyum – வானமும் பூமியும்

வானமும் பூமியும் படைத்த தேவன் என்னோடென்றும் வாழும் தேவன் உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2) நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும் நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2) சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன் என்னோடென்றும் வாழும் தேவன் உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2) நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும் நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2) பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே பாவமாக மாறினீரே பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (2) நீரே பரிசுத்தரும் […]

Vinnaga Kaatre Ne – விண்ணக காற்றே நீ

Scale: E Major – Kawali விண்ணக காற்றே நீ என்னை நோக்கி வீசிடும் வெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும் 1. ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே – 2 பெலத்தின் மேல் பெலனடைய என் மேல் அசைவாடுமே – 2 2. முழங்கால் முடக்கியது முழங்கால் அளவு அல்ல – 2 நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்துச் செல்லும் என்னையே – 2 3. அக்கினி அபிஷேகம் இன்று […]

Anbin Naatha – அன்பின் நாதா

அன்பின் நாதா எனக்கென்று ஒன்றையும் நான் விரும்பவில்லை – 2 தமக்கென்று ஒன்றுமின்றி தந்தீரே நீர் எனக்காக – 2 1. நன்மை ஒன்றும் என்னில் இல்லை நாடி வந்தீர் ஏனோ என்னை – 2 அன்பே ஏனோ நேசம் கொண்டீர் அன்பே இல்லா எந்தனின் மேல் – 2 2. உன் இதய பாரம் தாரும் உம்மைப் போல என்னை மாற்றும் – 2 எந்தன் வாழ்வை எண்ணி உந்தன் உள்ளம் என்றும் மகிழ வேண்டும் […]

Anaithu Samayathu – அனைத்து சமயத்து

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே… உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும் மெய்ப்பொருள் இயேசுவே… 1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம் நிம்மதி எங்கே? விடுதலை எங்கே? என்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் பட மெய்ப்பொருள் இயேசுவே… 2. பாவமும் சாபமும் துரத்திடும் […]

Anbin Uruvam – அன்பின் உருவம்

1. அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நீ அருகில் வா ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீயே வா தூரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார் நீ அருகில் வா – 2 2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய் உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே – ஓடிவா 3. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பைப் பெற்றாயோ செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் […]

Athisayamana Olimaya Naadam – அதிசயமான ஒளிமய நாடாம்

அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் – என் (2) 1. பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதி 2. வித விதக் கொள்கையில்லை பலப் பிரிவுள்ள பலகை இல்லை ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும் – அதி 3. பிரச்சனை ஏதும் இல்லை […]

Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும்

அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும் அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் 1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும் எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் – (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள் 2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும் பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் – (2) அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள் […]

Anbulla Yesaiyaa – அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையா உம பிள்ளை நான் ஐயா ஆனந்த ஒளி பிறக்கும் வாழ்வெல்லாம் வழி திறக்கும் – 2 1. காடு மேடு ஓடிய ஆடு என்று என்னை வெறுத்திடவில்லை நாடி என்னைத் தேடிய தயவல்லவோ பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள 2. பகலில் மேகம் இரவில் ஜோதி பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு நாடி என்னைத் தேடிய தயவல்லவோ பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள 3. தாகம் தீர ஜீவத் தண்ணீர் உள்ளங் […]

Anbin Devan Yesu – அன்பின் தேவன் இயேசு

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன் கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார் உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார் 1. மனிதர்கள் அன்பு மாறலாம் மறைவாக தீது பேசலாம் அன்பு காணா இதயமே அன்பின் தேவனை அண்டிக்கொள் 2. வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ வாழ்க்கையில் என்ன ஏக்கமோ கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ கலங்காதே – மன்னன் இயேசு பார் […]

Ivare Perumaan – இவரே பெருமான்

பல்லவி இவரே பெருமான், மற்றப் பேர் அலவே பூமான் – இவரே பெருமான் சரணங்கள் 1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு பவவினை யாதுமே தெரியார் – இப் புவனமீது நமக்குரியார் – இவரே 2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே 3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும் வலமையில் மிக்க விபகாரி – எக் […]