30/04/2025

Neerintri Vaazhvethu – நீரின்றி வாழ்வேது

நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா – 2 உலகத்தில் நூற்றாண்டு நான் வாழ்ந்த போதும் – 2 உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் – நீரின்றி 1. பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் – 2 ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே – 2 உம் வார்த்தையில் உண்டு அற்புதமே! 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர் […]

Unakkoruvar Irukkiraar – உனக்கொருவர் இருக்கிறார்

உனக்கொருவர் இருக்கிறார் உன்னை விசாரிக்கத் துடிக்கிறார் உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார் நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் – 2 1. ஆகாதவன் என்று உன்னை யார்தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உன்னை தள்ளிவிடுவாரோ தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசர் அவர் – 2 அஞ்சிடாதே மகளே, மகனே என்று உன்னைத் தேற்றிடவே 2. வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள் வேண்டாத வார்த்தைகளைச் சொல்லி புண்படுத்துவார்கள் வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய் வாழத்தான் வேண்டுமென்று […]

Vaalaakkaamal Ennai – வாலாக்காமல் என்னை

அல்லேலூயா துதி உமக்கே வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவிதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர் சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் Tanglish Allealooyaa thudhi umakkae Vaalaakkaamal ennai thalaiyaakkuveer Keezhaakkaamal ennai maelaakkuveer Arakkan goaliyaathai azhikkum […]

Nambikkai Nangooram – நம்பிக்கை நங்கூரம்

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம் நம்பினோரைக் காக்கும் இயேசுவே பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பாடல் பாடி கொண்டாடிடுவோம் 1. பார்வோனை வென்றவரை துதிப்போம் எகிப்தியரை வென்றவரை துதிப்போம் ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம் 2. கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் நீரூற்றைத் தந்தவரை துதிப்போம் பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம் 3. கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம் மரணத்தை வென்றவரைத் துதிப்போம் மரண இருளுள்ள […]

Unga Mugatha Paarkkanume – உங்க முகத்தைப் பார்க்கணுமே

Unga Mugatha.ppt Tamil Lyrics https://drive.google.com/uc?authuser=0&id=1WRZrffdHuA_Ku6hVAWml-ymu0PWSMqdi&export=download Go to Link  உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4 1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும் எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2 2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2 3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும் எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2 4. பெலவீனத்தில் உம் பெலன் […]

Entha NIlaiyil Naan – எந்த நிலையில் நான்

Scale: B Minor – 4/4 எந்த நிலையில் நான் இருந்தாலும் என்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே என் நேசர் ஒருவரே – 2 அனாதையாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் அன்பை வேண்டுமா என்று அலைய வைப்பார்கள் – எந்த பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள் என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த நோயாளியாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் என் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த கடனாளியாய் நானிருந்தால்  பலர் வெறுப்பார்கள் […]

Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே

Scale: F Minor – 4/4 தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே 1. தொடும் என் காதினையே உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே 2. தொடும் என் நாவினையே உம் புகழ் பாட வேண்டுமே இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே 3. தொடும் என் கைகளையே உம் பணி செய்ய வேண்டுமே – இயேசுவே – 2 4. […]

Thadumaarum Kaalgalai – தடுமாறும் கால்களை

Download ppt Scale: A Minor – 6/8 தடுமாறும் கால்களைக் கண்டேன் கண்கள் குளமாகிப்போனதையா பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை 1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே … தடுமாறும் கால்களைக் கண்டே கண்கள் குளமாகிப்போனதையா!!!! 2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை .. மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை .. எனை யோசித்திரே எனை நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே Song […]

Ummai Pola Intha – உம்மைப் போல இந்த

Scale: D Major – 4/4 உம்மைப் போல இந்த உலகிலே வேறஒருவரும் இல்லையே அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே என் ஆத்ம நேசர் நீரால்லோ அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே என் இதய துடிப்பும் நீரால்லோ 1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன் மனித உறவுகளால் நொறுக்க பட்டேன் வேதனையில் நான் வாடுகையில் உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர் 2. குழப்பமான சில நேரங்களில் கேள்விகள் அநேகம் எழுகையில் உம் ஞானத்தினால் […]