01/05/2025

Namaskaaram Devane – நமஸ்காரம் தேவனே

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே 1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே – 2 மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே – 2 – நமஸ்காரம் 2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே – 2 போர்படை அமைத்தவரே நமஸ்காரமே – 2 – நமஸ்காரம் 3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே – 2 எகிப்தை வென்றவரே நமஸ்காரமே – 2 – நமஸ்காரம் 4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே – 2 பற்றியே எரிபவரே நமஸ்காரமே – […]

Kondaaduvom Naam – கொண்டாடுவோம் நாம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசுவை – 4 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4 சந்தோஷமே இனி சந்தோஷமே சந்தோஷம் என் வாழ்விலே – 4 – அல்லேலூயா துக்கமில்லை இனி துயரமில்லை ஆனந்தம் என் வாழ்விலே – 4 – அல்லேலூயா வியாதியில்லை இனி வருத்தமில்லை ஆரோக்கியம் என் வாழ்விலே – 4 – அல்லேலூயா மகிழ்ச்சியே ஓ மகிழ்ச்சியே மகிழ்ச்சி என் வாழ்விலே – 4 – அல்லேலூயா […]

Thuthikku Paathirar – துதிக்கு பாத்திரர்

துதிக்கு பாத்திரர் மகிமை உமக்கே எங்கள் கரங்களை உயர்த்தி உம்மை என்றும் ஆராதிப்போம் – 2 நீர் பெரியவர் அற்புதங்கள் செய்பவர் உம்மைப்போல யாருமில்லை உம்மைப்போல யாரும் இல்லை – 2 Tanglish Thudhikku paathirar Magimai umakkae Engal karangalai uyarthi Ummai endrum aaraadhippoam – 2 Neer periyavar Arpudhangal seibavar Ummaipoala yaarumillai Ummaipoala yaarum illai – 2 Songs Description: Tamil Christian Song Lyrics, Thuthikku Paathirar, துதிக்கு பாத்திரர். […]

Katru Veesuthe – காற்று வீசுதே

காற்று வீசுதே தேசத்தின் மேலே ஆவியானவர் வந்து விட்டாரே எல்லோரும் பாடுங்கள் களிப்பாய் பாடுங்கள் இயேசுவைப் போற்றி கெம்பீரமாய் பாடுங்கள் 1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே …எல்லோரும் 2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே …எல்லோரும் 3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே …எல்லோரும் 4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே […]

Magilvom Magilvom – மகிழ்வோம் மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டுக்கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரைக் […]

Entha Kaalathilum – எந்தக் காலத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த 2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த 3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த 4. வானிலும் நீரே பூவிலும் […]

Unnathamaanavarin Uyar – உன்னதமானவரின் உயர்

உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே – 2 அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் – 2 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே – 2 – அவர் செட்டையின் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் – […]

Ullamellam Uruguthaiya – உள்ளமெல்லாம் உருகுதையா

உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன் அன்பை நினைக்கையிலே தன்னாலே கண்ணு கலங்குது கர்த்தாவே உம்மை நினைக்குது இந்த தெள்ளுப் பூச்சிக்கும் நல்ல வாழ்க்கையை தந்தீரே – என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே கருவினில் அநாதையானேன் தெருவினில் நான் கிடந்தேன் அருகினில் வந்து என்னை அணைத்த அன்பு தெய்வமே அற்புதமே அதிசயமே உம்மை நான் என்றும் மறவேன் தேற்றிட ஒருவரில்லை ஆற்றிட யாருமில்லை தூற்றிட பலருண்டு சேற்றை வீசும் மனிதருண்டு ஏற்றிடும் என் விளக்கை தேற்றும் எந்தன் […]

Maarum Ivvulaginile – மாறும் இவ் உலகினிலே

மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை மாறிடும் மனிதன் மாறிடுவான் மாறாத தேவன் இயேசுவன்றோ 1. பட்டது போதும் சுட்டதும் போதும் கண்ணீரும் போதும் கவலையும் போதும் உம் கிருபை எனக்கு போதும் போதும் மன்னவா எனக்கு நீர் தான் வேணும் 2. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம் ஒரு நாள் கை விட்டு ஓடும் ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும் Tanglish Marum […]

Sollaal Aaguma Ithai – சொல்லால் ஆகுமா இதை

சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும் மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா 1. மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார் கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன் 2. கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன் வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் […]