01/05/2025

Aarparippom Aarparippom – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம் ஆரவார துதியோடு(ட) கானானுக்குள் நுழைவோம் இது எழுப்புதலின் நேரமல்லோ யோசுவாவின் காலமல்லோ 1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை வெற்றி நிச்சயமே பலங்கொண்டு திடமனதாயிருப்போமே இந்த பாரதத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின் 2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல தடைகள் விலகிடுமே மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே யோர்தானின் தடைகள் எல்லாம் விலகிப்போகுமே – இது எழுப்புதலின் 3. மாம்சத்தோடும் […]

Deva Saayal – தேவ சாயல்

தேவ சாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன் நானும் 1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை நான் களைந்தே தம் விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல் 2. பூமியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழிந்திடுமே கைவேலை யல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல் 3. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல் 4. ஆவியின் […]

Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே நம்பியே இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா……… 2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால் உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே 3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் 4. […]

Ellavatrilum Neer – எல்லாவற்றிலும் நீர்

எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை நீரே நீர் மாத்ரமே உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை நீரே நீர் மாத்ரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4) நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) நீரே நீர் மாத்ரமே (3) பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4) பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4) நீரே […]

Oruvarum Sera Koodatha – ஒருவரும் சேர கூடாத

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே – 2 நீரே பரிசுத்த தெய்வம் – 2 நீரே நீர் மாத்ரமே – 2 ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே – 2 நீரே பரிசுத்த தெய்வம் – 2 நீரே நீர் மாத்ரமே – 2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர் – 4 நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) – 2 ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே – 2 […]

En Sirumaiyai – என் சிறுமையை

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் – 2 துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 2 வனாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே – 2 எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே – 2 – பீர்லாகாய் புறஜாதி என்னை தேடி வந்தீர் சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் […]

Koodum Ellam Koodum – கூடும் எல்லாம் கூடும்

கூடும் எல்லாம் கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை – கூடும் 1. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது அவர் வார்த்தை ஒன்று போதும் உன் நிலைமையை மாற்ற அவர் வார்த்தை ஒன்று போதும் […]

Naan Nirkkum Boomi – நான் நிற்கும் பூமி

நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – 2 நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2 நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – 2 என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2 நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4 […]

Ummai Pola Deivam – உம்மைப் போல தெய்வம்

உம்மைப் போல தெய்வம் இல்லை நீர் இல்லை என்றால் நானும் இல்லை கண்ணில் கண்ணால் வாழும் முல்லை உம் அன்பிட்க்கு அளவு இல்லை 1. முள்ளில் பாதையில் நடந்தேன் நான் எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் நீர் இல்லா மீனைப் போல் துடித்தேன் நான் தாய் இல்லா பிள்ளை போல் அழுதேன் நான் மார்போடே அணைத்தீரே ஒரு தாயை போல் காத்ீரே 2. உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான் உந்தன் பாதையை மறந்தேன் நான் நீரே வாழ்வு […]