02/05/2025

Oru Thanthaiyai Pola – ஒரு தந்தையை போல

ஒரு தந்தையை போல என்னை தோளில் சுமந்தவர் ஒரு தாயினும் மேலாய் என்னில் அன்பு வைத்தவர் அவர் யார் யார் யார் தெரியுமா பெத்தலையில் பிறந்தவராம் சத்திரத்தில் கிடந்தவராம் பாவிகளை மன்னிக்க வந்தவராம் அவர் யார் யார் யார் தெரியுமா உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே உலக தோற்றம் முதல் அறிஞ்சு கொண்டவர் அவரே உனக்காக பாடுகளை ஏற்றுக்கொண்டாரே உன்னை மீட்க தன் உயிரை தந்து விட்டாரே அவர் தான் (3) இயேசு மரித்து விட்டார் […]

Annachi Annachi – அண்ணாச்சி அண்ணாச்சி

அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி – 2 முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில – 2 அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி புதுசு புதுசா போதனை அதை நெனச்சி பார்த்தா ரொம்ப வேதனை – 2 இதை என்னண்ணு கேட்க யாருமில்ல இந்த தப்ப சுட்டி காட்டினா பெருந்தொல்லை – 2 முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான […]

Naan Oru Paavi – நான் ஒரு பாவி

நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவங்கள் பல்லாயிரம் நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவத்துக்கு நான் காரணம் 1. பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன் என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன் உமது ஆலோசனை பாரம் என்றேன் உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன் 2. சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும் பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் […]

Ummai Aarathikkathaan – உம்மை ஆராதிக்கத்தான்

உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர் உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர் உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர் ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில் உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர் முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான் மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன் எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு எல்லாம் இயேசுவில் […]

Antha Pakkam Ennai – அந்தப்பக்கம் என்னை

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள் மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும் இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே … ஹே ஹே ஹே ஹே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன் நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன் ஆவியின் வரங்கள் அனைத்தும் […]

Neere En Sontham – நீரே எனக்கு சொந்தம்

நீரே எனக்கு சொந்தம் நீரே என் தெய்வம் – 2 உம்மைப் பாடுகிறேன் உளமாற துதிக்கிறேன் – 2 இராஜா நீர் வாழ்க தெய்வமே நீர் வாழ்க – 2 உம் கரத்தில் நான் கருவி ஆனேன் எடுத்து என்னை பயன்படுத்தும் – 2 உம் விருப்பம் போல் உம் ஊழியத்திலே பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் – 2 – இராஜா உம் கரத்தில் நான் களிமண் ஆனேன் உம் சித்தம் போல் வனைந்திடுமே – 2 […]

Pagal Nera Paadal – பகல்நேரப் பாடல்

Scale: C Major – 3/4 பகல்நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உமைப் பாடுவேன் என் எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரே உமை மறவேன் கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கி தடுமாறும் போது தாங்கினீர் கிருபையினால் என் தாய்மடி தவழும் குழந்தைபோல மகிழ்ச்சியாய் […]

Nirmulamulamagathiruppathu – நிர்மூலமாகாதிருப்பது

Scale: F Minor – 4/4 நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் நான் கிருபை கிருபை மாறாத கிருபை கிருபையினாலே இரட்சித்தீரே நீதிமானாக மாற்றினீரே உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட உன்னதங்களிலே அமரச் செய்தீர் கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே பாவம் அனைத்தையும் மன்னித்தீரே தேவனின் பலத்த சத்துவத்தாலே நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் ஜீவனைப் […]

Nerukkadi Velaiyil – நெருக்கடி வேளையில்

Scale: D Major – 4/4 நெருக்கடி வேளையில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு இருந்து ஆதரித்து தினமும் உதவிடுவார் நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் நன்றி பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொள்வார் உன் மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் உனக்கு வரும் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் நம் தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம் இரதங்களை நம்பும் மனிதர் இடறி விழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து […]