02/05/2025

Kalvari Ma Malaimel – கல்வாரி மா மலைமேல்

கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால் கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன் குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும் குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை அஞ்சாதே என் மகனே மிங்கும் உன் பாவமதால் நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு எனக்கென் இப்பாடு உனக்காகத் தானே ஈனக்கோலமடைந்தேன் உன்னை இரட்சித்தேன் என்றார் கர்த்தரின் சத்தமதை சத்தியிம் என்று நம்பி பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே சந்தேகம் மாறியதே சந்தோஷம் […]

Pareer Getsamane – பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே பூங்காவில் என் நேசரையே பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏகசுதன் படும் பாடுகள் எனக்காகவே அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தனரே மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே அன்பின் அருள்மொழியால் ஆறுதல் […]

Um Rathame – உம் இரத்தமே

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே உம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமே சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே பாவிகள் நேசர் பாவி என்னை கூவி கழுவினீர் என்னை நெசர் சிலுவை சத்தியம் நாசம் அடைவோர்க்குப் பைத்தியம் இரட்சிப்படைவோர் சத்தியம் நிச்சயம் காப்பார் நித்தியம் நின் சிலுவையில் சிந்திய வன்மையுள்ள இரத்தத்தினால் என் பாவத்தை பரிகரித்தீர் அன்புள்ள தேவ புத்திரா பன்றி போல் சேறில் புரண்டேன் நன்றி இல்லாமல் திரிந்தேன் கரத்தால் அரவணைத்தீர் வரத்தால் […]

Kolkatha Mettinile – கொல்கொதா மேட்டினிலே

கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி எந்தனுக்காய் குற்றமில்லாத தேவ குமாரன் குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரே பாவியை மீட்க பாடுபட்டார் பாவமில்லாத தேவகுமாரன் பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய் மகிமை யாவும் இழந்தோராய் மாசில்லாத தேவகுமாரன் மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட இரட்சிப்பின் நதி என்னில் பாய ஆதரவில்லா தேவகுமாரன் அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோ கண்டிடுவாயே கண்கலங்க கடின மனமும் உருகிடுமே கர்த்தரின் மாறாத அன்பி […]

Paavikku Pugalidam – பாவிக்குப் புகலிடம்

பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் காசுக்காகவே கர்த்தர் இயேசுவை கொலை செய்யவே கொண்டு போனாரே கொல்கதா மலைக்கு இயேசுவை – 2 கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல் குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார் பரிகாசமும் பசிதாகமும் படுங்காயமும் அடைந்தாரே – 2 கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட கிரீடம் முள்களில் பின்னி சூடிட இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார் […]

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலை

கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால் உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலே சிதறும் தன் வேர்வையிலே சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார் Song Description: Tamil Christian Song Lyrics, Kalvari Ma Malai, கல்வாரி மா மாலை. KeyWords: Communion song Lyrics, Good Friday Song Lyrics, Kalvaari Maa Malaiyoram, Kalvari […]

Naan Paavithan – நான் பாவிதான்

Scale: E Minor – 2/4 நான் பாவிதான் ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா இன்று உம் பிள்ளை நான் கல்வாரியின் மலைமீதிலே உம் பாடுகள் எனக்காகத்தான் – 2 உம் கைகாலிலே காயம் எல்லாம் நான் செய்த பாவமைய்யா – 2                              – நான் பாவிதான் கன்னங்களில் வழிந்தோடிடும் […]

Antho Kalvariyil – அந்தோ கல்வாரியில்

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார் 1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே – அந்தோ 2. அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க பல நிந்தைகள் சுமந்தாலுமே பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே – அந்தோ 3. அதிசயம் இது இயேசுவின் தியாகம் அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம் அதை எண்ணியே நிதம் வாழுவேன் அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே – […]

Jeevikkiraar Yesu – ஜீவிக்கிறார் இயேசு

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் துன்பத்தில் என் நல் துணை அவரே என்றென்றும் ஜீவிக்கிறார்(2) செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில் உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே Song Description: Tamil Christian Song Lyrics, Jeevikkiraar Yesu, […]

Paralogame En Sonthame – பரலோகமே என் சொந்தமே

பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை நான் என்று காண்பேனோ வருத்தம் பசி தாகம் மனத்துயரம் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே அவரின் மகிமையே எனது இலட்சியமே இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல பரிசுத்த சிந்தையுடன் இயேசுவைப் பின்பற்றுவேன் ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன் பரம சுகம் காண்பேன் […]