03/05/2025

Malaigal Ellam – மலைகளெல்லாம்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – 2 ஆபிரகாமின் தேவன் – அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் – அவர் நம்முடைய தேவன் 1. பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபேல் முன்னே சமமாகுவாய் முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே – 2 இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் – 2 – ஆபிரகாமின் 2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன் உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம் வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே – 2 […]

Caller Tunes – Ellame

Tamil Caller Tunes Album Name: Ellame Author’s Name: Joel Thomasraj. Category: Caller Tunes, Ellame, Tamil Christian Caller Tunes. Keywords: Caller Tunes, Joel Thomasraj Caller Tunes. How to set caller tunes? Airtel Dial song code Vodafone Dial song code Idea SMS DT<CODE>to 55456 Bsnl SMS  BT<CODE>to 56700 Reliance SMS CT<CODE>to 51234

Neer Solliyum – நீர் சொல்லியும்

நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ நீர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பீரோ நீர் எனக்கென்று முன்குறித்ததெல்லாம் ஏற்ற நேரத்தில் எனக்கு தருவீரே பொய் சொல்ல நீர் மனிதனல்ல மனம் மாற மனுபுத்திரன் அல்லவே – 2 எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே என் தேவைகளை முன் நின்று பார்த்து கொள்பவர் நீரே – 2 நீர் எனக்கு கொடுத்த வாக்குதத்தம் எல்லாம் காலம் கடந்தாலும் நீர் நிறைவேற்றுவீர் நீர் என்னுடன் செய்த உடன்படிக்கைகளை நீர் ஒருபோதும் முறிப்பதில்லையே     […]

Appa Appa – அப்பா அப்பா

அப்பா அப்பா உம் தோள்மீது நான் சாய்ந்து கொண்டேன் – 2 அன்பு கரங்களால் அணைத்து கொண்டீரே – உம் – 2 ஆற்றினீரே என்னை தேற்றினீரே – 2                          – அப்பா அப்பா அழகு ரோஜா நீர் என்னாத்ம நேசர் நீர் லீலி மலரும் நீர் என் இதய ராஜா நீர் – 2 உம்மோடு உறவாட உம் […]

Ennai Thanthen – என்னை தந்தேன்

என்னை தந்தேன் இயேசுவே தந்தேன் இயேசுவே ஏற்றுக்கொள்ளும்  என் நேசரே உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே – 2 இயேசுவே ஏற்றுக்கொள்ளுமே இயேசுவே என்னை மாற்றுமே என் இயேசுவே ஆவியில் நிறைந்து ஜெபித்திட வல்லமை தருபவர் நீரே – 2 ஆவியில் நான் பெலப்படவே உம் அக்கினியை ஊற்றுமைய்யா                                 […]

Nandri Solli Paduven – நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன் நன்றி நன்றி ராஜா உம் அன்பை நினைத்து பாடுவேன் நன்றி நன்றி ராஜா – 2 பாடுவேன் நீர் செய்த நன்மையை துதிப்பேன் உம் உயர்ந்த நாமத்தை – 2                                                   – நன்றி சொல்லி கருவினில் தெரிந்தவர் […]

Irul Soolntha – இருள் சூழ்ந்த

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல் – 2 கண்மணி போல என்னை கர்த்தர் இயேசு காத்தாரே – 2 கானங்களால் நிறைந்து காலம் எல்லாம் பாடுவேன் – 2 அஞ்சிடேன் அஞ்சிடேன் என் இயேசு என்னோடிருப்பதால் – 2 மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைகளில் – 2 கர்த்தரே என்னோடிருந்து தேற்றினார் தம் கோலினால் – 2 பாத்திரம் நிரம்பி வழிய ஆவியால் அபிஷேகித்தார் – 2           […]

Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில்

கானாவூரின் கல்யாணத்தில் தான் தெய்வமகன் தாமே புதுமை செய்தார் – 2 கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை தெய்வமகன் தாமே புதுமை செய்தார் கானாவூரின் கல்யாணத்தில் தான் தெய்வமகன் தாமே புதுமை செய்தார் பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார் நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் – 2 உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார் சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் – 2 ஆகா நான் எங்கு காண்பேனோ – 2 […]

Ennalume Thuthippai – எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே 1. பாவங்கள் எத்தனையோ நினையாதிருந்தாருன் பாவங்கள் எத்தனையோ பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனை முடி சூட்டினதுமன்றி நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை நிறைத்தாரே பூர்த்தியாய் நனமையாலுன் வாயை […]