நம்பிக்கை நங்கூரம் நீர்தானே என் வாழ்வின் நோக்கம் நீர்தானே நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை நீரில்லாமல் நானும் யாருமில்லை நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை நீரில்லாமல் நானும் ஒன்றுமில்லை நம்பிக்கை.. நங்கூரம் பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளை உம் கிருபை என்னை தூக்கி நிறுத்தியதே தடுமாறி […]
சூரியன் உதித்தது காரிருள் மறைந்தது புதிய நம்பிக்கை உலகில் தோன்றினது கல்லறை திறந்தது மரணம் தோற்றுப்போனது யூத ராஜ சிங்கம் வெற்றி சிறந்தாரே இவரே உலகின் இரெட்சகர் பாடுவோம் கொண்டாடுவோம் வெற்றி சிறந்தாரே மனிதனாக வந்த தேவனே வாழ்கவே வாழ்கவே எங்கள் தேவனே கல்லறையில் இயேசுவை காணவில்லையே கவலையுற்ற மரியாளை இயேசு கண்டாரே மரித்தேன் ஆனாலும் சதா காலமும் உயிரோடு இருக்கிறேன் என்று சொன்னாரே மரணத்தை வென்ற தேய்வமே ஆற்றுவார் மாற்றுவார் எங்கள் காயத்தை மகிமையாய் மீண்டும் […]
தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை மந்தைவிட்டு போனேன் கந்தையோடு நின்னேன் அகற்சி கொண்ட கூட்டத்தால அவ்வியம் கொண்டேன் உலகம் தந்த தீர்ப்பு இறுதியல்ல என்று பழகின ஒரு சத்தம் கேட்டு கண்கள திறந்தேன் என்னை தேடித்திரிஞ்ச காலில் முட்கள் தையக் கண்டேன் என்னை தூக்கி சுமக்கும் கைகள் பறந்து விரியக் கண்டேன் அவர் வயின் விதும்பல் போல உமது அல்லை Tanglish […]
Scale: D Minor – 4/4 என்மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிரக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே 1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா் கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 3. […]
Yeshuve Sathya Daiva Puthrane Ninnil Njan Abhayam Thedunnu Angenne Shathruvine Elpikilla Angenne Orunaalum Kaividilla Angayude Chirakin Maravil Enne Sookshichidunnu.. Bhadramaayi Karutheedunu.. Neethiyin Sooryane Samathana Prabhuve Ponneshuve..Yeshuve… Nanniyode Ange Vaazhthunnu..(2) Koorirul Aayalum Bhaarangal Vannalum Ente Yeshu Koode Undallo..(2) Raavil Kannuneer Vaneedilum.. Ushaso Aanandha Goshamaakum.. Yeshu Ushaso Aanadha Goshamaakum..(Neethiyin…..) Sowkyamaakum Kristhu Yeshu Nammalkaayi.. Albhutha Daivamaayi Velipedume (2) […]
உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லையே – 3 உலகின் அன்பு மாறிடும் போது இயேசுவின் அன்பு மாறாதைய்யா – 2 உயிரின் உயிராய் கலந்தவரே உயிரோடு உயிராய் வாழ்பவரே – உயிரே உறவே தனிமை என்னை வாட்டிடும் போது கர்த்தரின் வார்த்தை தேற்றினதே – 2 உயிரின் உயிராய் கலந்தவரே […]
உம்மை போல மாறவே நான் உம்மை மட்டும் நேசிக்க நான் அற்ப்பணித்தேன் முழுவதுமாய் உன்னதரே உம் பாதத்தில் – 2 இயேசுவே என் உயிர் நாதா உயிர் தந்த நேச நாதா என்னை நன்றாய் அறிந்தவர் எந்தன் ஆத்ம நாதரே உலக இன்பங்கள் எல்லாம் விடுத்து அகம்பாவங்கள் எல்லாம் துறந்து கல்வாரியை நோக்கிக் கொண்டு உம் பாதத்தை நான் பின் தொடர்வேன் […]