05/05/2025

Um Tholgal – உம் தோள்கள்

தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே- 2 1.நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்க பட்டு விலகி போனேன் புழுங்கிய […]

Karthane Em Thunaiyaneer – கர்த்தனே எம் துணையானீர்

கர்த்தனே எம் துணையானீர் நித்தமும் எம் நிழலானீர் கர்த்தனே எம் துணையானீர் 1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தனே அடைக்கல மாயினார் (2) மனுமக்களில் இவர் போலுண்டோ விண் உலகிலும் இவர் சிறந்தவர்                     – கர்த்தனே 2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார் ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2) ராஜா உம் அன்பு எனைக் கண்டது உம்மைப்போல் ஐயா, எங்கும் […]

Aanantha Thuthi Oli – ஆனந்த துதி ஒலி

ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ… ஆ… 1. மகிமைப் படுத்துவே னென்றாரே மகிபனின் பாவம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம் கறையில்லா தேவனின் வாக்கு – ஆ (2) 2. ஆதிநிலை ஏகிடுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோமே பாழான மண் மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறைவாழ்வு […]

Ennai Kaanbavarae – என்னை காண்பவரே

என்னை காண்பவரே என்னை காப்பவரே என்னில் வாழ்பவரே உம்மை ஆராதிப்பேன் – 2 ஜீவனின் ஒளியுமானவரே ஜீவ அப்பமும் ஆனவரே வழியும் சத்தியமுமானவரே வாழ்நாளெல்லாம் என்னை சுமப்பவரே                                   – என்னை காண்பவரே கல்வாரி சிலுவையில் மரித்தவரே கலங்கிடும் பாவியை மீட்டவரே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே மூன்றில் ஒன்றான மெய் தேவனே   […]

Yakobin Devan En Devan – யாக்கோபின் தேவன் என் தேவன்

யாக்கோபின் தேவன் என் தேவன் எனக்கென்றும் துணையவரே என்னாளும் நடத்துவாரே – 2 ஏதுமில்லை என்ற கவலையில்லை துணையாளர் என்னை விட்டு விலகவில்லை – 2 சொன்னதை செய்திடும் தகப்பனவர் நம்புவேன் இறுதிவரை – 2                            – யாக்கோபின் என் ஓட்டத்தில் நான் தனிமையில்லை நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை – 2 தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் – […]

Kirubaiyinaal Naan – கிருபையினால் நான்

‘ கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன் கருணையினால் நான் மீட்கப்பட்டேன்-2 குற்றங்குறை பாக்காம பாவமெல்லாம் மாற்றினாரு தப்பு தண்டா எல்லாமே அவர் மேல ஏற்றினாரு வார்த்தை நெஞ்சத்துல என் வாழ்க்கை உச்சத்துல அப்பாவின் கரத்தில குறையே இல்ல கவலப்பட்டதில்லை தோல்விய தொட்டதில்ல எல்லாமே அவரோட வார்த்தையால கீழ கிடந்த என்ன தூக்கி விட்டாரே வெல்ல துடித்த எனக்கு வெற்றி தந்தாரே-2 பட்டம் தேவை இல்ல பதவியும் தேவை இல்ல திட்டம் வார்த்தையில குறையே இல்ல சட்டம் செய்யவில்ல மொத்தம் […]

Ninnikkapettu Puramthallapettu

Ninnikkapettu puramthallapettu Ennalum njan padharugilla -2 Angeyude cheeragin maravill Ella naalum vasichidumey -2 Hallelujah, Hallelujah Hallelujah, Hallelujah -2 Kaatu adichu, padagu ulenju, Sahayamilathe njan bhayyanu, Kaattum kadalum neeyanthrikkunon Mayangugillaa.. urangugila.. Hallelujah, Hallelujah Hallelujah, Hallelujah Mulmunna ulla vakkugalal Enn hridhayam murinjidunnu Maadhuraya swaram ullavan Mayangugillaa..urangugila. Hallelujah, Hallelujah Hallelujah, Hallelujah Ninnikkapettu puramthallapettu Ennalum nan padharugila Angeyude cheeragin […]

Yeshu Kathavai Thiranthaal – இயேசு கதவை திறந்தால்

இயேசு கதவை திறந்தால் யாராலும் அடைக்க முடியவில்லை இயேசு கதவை அடைத்தால் யாராலும் திறக்க முடியவில்லை திறந்திடுவார் கதவை திறந்திடுவார் எனக்காய் கதவை திறந்திடுவார் அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார் எதிரியின் கதவை அடைத்திடுவார்                                – இயேசு கதவை சத்துரு ஒரு வழியாய் வந்தால் ஏழு வழியாய் ஓடி போவார் துன்பங்கள் நேரிடும் வேளைகளில் அவர் கிருபையால் […]

Vazhuvamal Kathitta Dhevane – வழுவாமல் காத்திட்ட தேவனே

வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே – 2 ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே – 2 நான் உள்ளளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே – 2 1.என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்தின அன்பை நினைக்கையில் என் உள்ளம் நிறையுதே – 2 – உம் அன்பால் நிறையுதே             […]