06/05/2025

Adavi Tharukkalin Idayil – അടവി തരുക്കളിനിടയില്‍ – அடவி தருக்களின் இடையில்

Malayalam Manglish Tamil അടവി തരുക്കളിനിടയില്‍ഒരു നാരകം എന്നവണ്ണംവിശുദ്ധരിന് നടുവിൽ കാണുന്നെഅതി ശ്രെഷ്ഠനാമേശുവിനെ വാഴ്ത്തുമേ എന്റെപ്രീയനെജീവകാലമെല്ലാം ഈ മരു യാത്രയിൽനന്ദിയോടെ ഞാൻ പാടീടുമേ- 2 പനിനീർ പുഷ്പം ശാരോനിലവൻതാമരയുമേ താഴ്വരയിൽവിശുദ്ധരിലതി വിശുദ്ധനവന്‍മാ സൗന്ദര്യ സംപൂർണനെ– വാഴ്ത്തുമേ പകർന്ന തൈലം പോൽ നിൻ-നാമംപാരിൽ സൗരഭ്യം വീശുന്നതാൽപഴി ദുഷി നിന്ദ ഞെരുക്കങ്ങളിൽഎന്നെ സുഗന്ധമായ് മാറ്റീടണെ– വാഴ്ത്തുമേ മനഃക്ലേശതരംഗങ്ങളാൽദുഃഖസാഗരത്തിൽ മുങ്ങുമ്പോൾതിരുക്കരം നീട്ടി എടുത്തണച്ച്ഭയപ്പെടേണ്ട എന്നുരച്ചവനേ– വാഴ്ത്തുമേ തിരുഹിത-മിഹേ തികച്ചീടുവാൻഇതാ ഞാനിപ്പോൾ വന്നീടുന്നെഎൻ്റെവേലയെ തികച്ചുംകൊണ്ടേനിന്‍റെ മുൻപിൽ ഞാൻ നിന്നീടുവാൻ– വാഴ്ത്തുമേ Adavi Tharukkalin IdayilOru Naaragam […]

Vaanathi Vaanavar – வானாதி வானவர்

வானாதி வானவர் நம் இயேசுவை வாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம் தேவாதி தேவன் நம் இயேசுவை நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா வானங்களை விரித்தவரை பாடுவோம் வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம் வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம் வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார் பாரில் வந்த பரலோக நாயகன் பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே Tanglish Vanathi vanavar nam Lyrics in English vaanaathi vaanavar nam Yesuvai […]

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே – உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம் உம் வல்லமையால் என்னை நிறைத்து நீர் ஆளுகை செய்யும் ஜீவத் தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்று ஆலோசனை கர்த்தரே – என்னை ஆளுகை செய்யும் அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே பெருமழை போலவே – உம் ஆவியை ஊற்றும் Tanglish Varum thooya aaviye Lyrics in English vaarum thooya aaviyae – um pirasannaththai vaanjikkintom um vallamaiyaal ennai niraiththu neer […]

Tham Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ் நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே […]