06/05/2025

Hallelujah Deva Prasannam – அல்லேலூயா தேவ பிரசன்னம்

அல்லேலூயா தேவ பிரசன்னம் என் இதயம் பொங்குதே அன்பினால் நிறையுதே அல்லேலூயா தேவ பிரசன்னம் Song Description: Tamil Christian Song Lyrics, Hallelujah Deva Prasannam, அல்லேலூயா தேவ பிரசன்னம். KeyWords: Joel Thomasraj, Worship Songs, Allelujah Deva Prasannam, Gabriel Thomasraj.

Aarathikkintrom Ummai – ஆராதிக்கின்றோம் உம்மை

Scale: G Major – 4/4 ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம் – 2 மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே மாறிடாத என் நேசரே துதிக்கு பாத்திரரே என் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னை தாங்கிடுதே ஆத்துமாவை தேற்றினீரே கிருபை கூர்ந்தவரே ஊழிய பாதையில் எனக்கு உதவின மா தயவே கெஞ்சுகிறேன் கிருபையினை உமக்காய் வாழ்ந்திடவே Song Description: Tamil Christian Song Lyrics, Aarathikkintrom Ummai, ஆராதிக்கின்றோம் உம்மை. Keywords:  Christian […]

Aarathikkintrom Ummai – ஆராதிக்கின்றோம் உம்மை

ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் ஆத்தும நாதன் இயேசு உம்மை ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம் அல்லேலூயா (2) கீதம் பாடுவோம் அல்லேலூயா கீதம் பாடி ஆராதிப்போம் இன்று நாங்கள் விசுவாசத்தால் ஆராதிக்கின்றோம் அன்று உந்தன் முகம் கண்டு ஆராதிப்போமே சேராபீன்கள் ஆராதிக்கும் பரிசுத்தரே சொந்த ஜனம் சந்தோஷமாய் ஆராதிக்கின்றோம் கட்டுகள் அழியும் கவலைகள் நீங்கும் ஆராதனையில் கோட்டைகள் உடையும் பாரங்கள் நீங்கும் ஆராதனையில் வியாதிகள் நீங்கும் சோர்வுகள் அகலும் ஆராதனையில் சாத்தான் ஓட […]

Pesum Theivam Neer – பேசும் தெய்வம் நீர்

பேசும் தெய்வம் நீர் பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல என்னைப் படைத்தவர் நீர் என்னை வளர்த்தவர் நீர் என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி என்னோடிருப்பவர் நீர் இயேசுவே -4 என் பாரம் சுமப்பவர் நீர் என் தகம் தீர்ப்பவர் நீர் என்னைப் போஷித்து என்னை உடுத்தி என்னோடிருப்பவர் நீர் என் குடும்ப வைத்தியர் நீர் ஏற்ற நல் ஒளஷதம் நீர் எந்தன் வியாதி பெலவீனங்களில் என்னோடிருப்பவர் நீர் என்னை அழைத்தவர் நீர் என்றும் நடத்துபவர் […]

Sthothiram Yesu Natha – ஸ்தோத்திரம் இயேசு நாதா

1. ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில்! 2. வான துதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும் மன்னவனே உமக்கு! 3. இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ்வேழைகள் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம்! 4. நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவப் புது வழியாம் நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி சேரவுமே சந்ததம்! 5. இன்றைத் […]

Ha Hallelujah – ஆ அல்லேலூயா

ஆ… அல்லேலூயா ஆ… அல்லேலூயா சர்வ வல்லவர் ஆளுகிறார் ஆ… அல்லேலூயா தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே துதி உமக்கே துதி உமக்கே தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே துதி உமக்கே துதி உமக்கே தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே துதி உமக்கே துதி உமக்கே ஆமென் ஆ… அல்லேலூயா ஆ… அல்லேலூயா சர்வ வல்லவர் ஆளுகிறார் ஆ… அல்லேலூயா தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே துதி உமக்கே துதி உமக்கே […]

Thevareer Neer Sagalamum Seiya Vallavar – தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர் தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் நீர் செய்ய நினைத்தது நிறைவேறும் நீர் செய்வதை தடுப்பவன் யார் தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன் சர்வ வல்லவர் நீர் தானே                       – நீர் செய்ய நினைத்தது தடைகளை உடைப்பவர் நீர் தானே தடுப்பவர் எவரும் இங்கில்லையே கடலையும் ஆற்றையும் […]

Vatraadha Kirubai – வற்றாத கிருபை

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே – 2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே – 2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை – 2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை – 2 அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி – 2 என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் […]

Anaathai Aavathillai – அனாதை ஆவதில்லை

அனாதை ஆவதில்லை – 4 இயேசு என்னை தேடி வந்தார் ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2 – அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர் தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2 தலைவனானீர் தோழனுமானீர் தனிமை எனக்கு இனி இல்லை – 2                         – இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம் உறவுகளும் வெறுத்திடலாம் […]

Nadathidunnu Daivamenne – നടത്തിടുന്നു ദൈവമെന്നെ

നടത്തിടുന്നു ദൈവമെന്നെ നടത്തിടുന്നു നാൾ തോറും തൻ കൃപയാൽ എന്നെ നടത്തിടുന്നു ഭൗമിക നാളുകൾ തീരും വരെ ഭദ്രമായ് പാലിക്കും പരമനെന്നെ ഭാരമില്ല തെല്ലും ഭീതിയില്ല ഭാവിയെല്ലാമവന്‍ കരുതികൊള്ളും                         – നടത്തിടുന്നു ആരിലും എൻ മനോ ഭാരങ്ങളെ അറിയുന്ന വല്ലഭൻ ഉണ്ടെനിക്ക് ആകുലത്തിൽ എൻ്റെ വ്യാകുലത്തിൽ ആശ്വാസമവന്‍ എനിക്കേകിടുന്നു                 […]