06/05/2025

Thuya Aaviye – தூய ஆவியே

துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே…. ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கணுமே உம்மோடு நான் பேசணுமே – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க […]

Yeshuve Aradhyane

Yeshuve Aradhyane Kristhuve Aradhyane kunjade Ennum Yokyane Hallelujah – 2 Ente Vazhiyum Sathyavum Yeshu Enikkyaai Jeevan Nalgiya Idayan – 2 Ente Karatthin Samaathana Prabhuvaai Maanidatte Ennum Maanidatte                – Yeshuve Kashta Nashta Sothanaiyil Patharaathe Nilppaan Parisuthaathmaavin Abishegam Nalgi – 2 Manubuprayaanatthil Pathari Vizhaathe Mega Thanalil Thaan Vaanamegi – 2   […]

Mannu Mannodu Cherunna Neram – മണ്ണ് മണ്ണോടു ചേരുന്ന നേരം

മണ്ണ് മണ്ണോടു ചേരുന്ന നേരം എന്റെ ആത്മാവ് ചേരുന്നവിടെ – 2 എല്ലാ ഭൂവിന്റെ ക്ലേശങ്ങൾ തെല്ലും ഉണ്ടെനിക്കായൊരുക്കിയ ഗേഹം സ്വർപ്പുരേ……….യേശുവിൻ അരികിൽ (2) മണ്ണ് മണ്ണോടു ചേരുന്ന നേരം എന്റെ ആത്മാവ് ചേരുന്നവിടെ – 2 കദനങ്ങളിൽ തുണയായി നീ അറിയാതെ അറിയാതെ ഹൃദി ചേർത്തുവോ നിഴൽ മൂടുമെൻ വഴിയോരത്തിൽ തിരി നാളമണയാതെ നീ കാത്തുവോ ഇനി എല്ലാ ഈ ഭൂവിൻ ഇരുളാർന്ന നാളുകൾ കൃപയാലെ എന്നെയും ചേർത്തുവല്ലോ….ചേർത്തുവല്ലോ മണ്ണ് മണ്ണോടു ചേരുന്ന നേരം എന്റെ […]

Uyirthezhunthare – உயிர்த்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1. கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின் செயலிதுவே 2. மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ? நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3. எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கின தாலே எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4. மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் […]

Naan Paavi Aiya – நான் பாவி ஐயா

நான் பாவி ஐயா என்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் – 2 அணைக்கும் அன்பை அறிந்த பின்பும் தூரம் போனேனே அழைத்தவரே உம்மை மிகவும் வருந்த வைத்தேனே                   – நான் பாவி ஐயா கிருபையாய் தந்த இரட்சிப்பை நான் எண்ணாமல் போனேனே இரத்தம் சிந்தி மீட்டதை நான் மறந்து விட்டேனே             […]

Ungala Pathi – உங்கள பத்தி

உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்க வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்க வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம் – 2 உங்கள பத்தி தானே 1. என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க – 2 எங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் […]

Ejamanane En Yasuvae – எஜமானனே என் இயேசுவே

எஜமானனே என் இயேசுவே உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும் – 2 சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும் உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும் – 2                            – எஜமானனே 1.தாய் கூட உன்னை மறந்து போகலாம் சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம் – 2 ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு – 2 ஒவ்வொரு நாளும் உன்னை […]

Nenjae Nee – நெஞ்சே நீ

நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின் ரட்சகனை மறவாதே நான் என்ன செய்வேனென்று நெஞ்சே நீ கலங்காதே வஞ்சர் பகை செய்தாலும் வாரா வினை பெய்தாலும் நெஞ்சே நீ கலங்காதே 1.வினைமேல் வினை வந்தாலும் பெண்சாதிப் பிள்ளை மித்துரு சத்ரு ஆனாலும் மனையோடு கொள்ளை போனாலும் வானம் இடிந்து வீழ்ந்தாலும் நெஞ்சே நீ கலங்காதே 2.பட்டயம், பஞ்சம் வந்தாலும் அதிகமான பாடு நோவு மிகுந்தாலும் மட்டிலா வறுமைப் பட்டாலும் மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் நெஞ்சே நீ கலங்காதே […]

Irundhavarae Iruppavarae – இருந்தவரே இருப்பவரே

இருந்தவரே இருப்பவரே இனிமேலும் வருபவரே – 2 ஆராதிப்பேன் – 8 செங்கடல் எதிர்த்து நின்றாலும் செல்லும் வழியில் அடைத்து கொண்டாலும் – 2 வந்திடுவார் வழி திறப்பார் முன் செல்லுவார் கரை சேர்த்திடுவார் – 2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – 4 ஐஸ்வர்யம் யாவும் அழிந்தாலும் மாமிசம் அழுகி போனாலும் – 2 நம்பிடுவேன் துதித்திடுவேன் சார்ந்திடுவேன் பாதம் சேர்ந்திடுவேன் – 2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – 2 Song Description: Tamil Christian Song Lyrics, Irundhavarae […]