06/05/2025

You go before I know

You go before I know That You’ve gone to win my war You come back with the head of my enemy You come back and You call it my victory – 2 All I did was praise All I did was worship All I did was bow down All I did was stay still Hallelujah, […]

Uyirodu Ezhunthavar – உயிரோடெழுந்தவர்

உயிரோடெழுந்தவர் நீர் தானே மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே – 2 ஆராதனை என்றும் உமக்கன்றோ துதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனே மனிதனை மீட்க வந்தவரே – 2 ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும் உன் நினைவாக இருப்பவரே – 2                    – ஆராதனை என்றும் வெண்மையும் சிவப்பும் ஆனவரே பதினாயிரம் பேரில் சிறந்தவரே – 2 வார்த்தையின் உருவாய் வந்தவரே […]

Karthar Mel Nambikkai – கர்த்தர் மேல் நம்பிக்கை

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் அவரே என்னை ஆதரிப்பார் கர்த்தரையே நான் நம்பிடுவேன் ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும் என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல் நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் இலையுதிரா மரம் […]

Neer En Belanum – நீர் என் பெலனும்

நீர் என் பெலனும் என் கேடகமாம் உம்மைத்தான் நம்பி இருந்தேன் – 2 சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன் பாடி உம்மை துதிப்பேன் – 2 உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன் உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன் – 4 துதிகனமகிமைக்கு பாத்திரர் இயேசு ராஜா நீரே – 4 என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே நன்றி நன்றி ஐயா – 2 விடுவித்து என்னை மீட்டவரே நன்றி நன்றி ஐயா – 2 என்னை இரட்சித்து […]

Deva Kirubai Entrumullathe – தேவ கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் 1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே 4. […]

Neer Seiya Ninaithathu – நீர் செய்ய நினைத்தது

நீர் செய்ய நினைத்தது தடைபடாது எனக்காக யாவையும் செய்யும் தேவனே – 2 உம் வேளைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும் – 2                                    – நீர் செய்ய காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம் மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை – 2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையை எனக்காக நிறைவேற்றுவீர் […]

En Mel Ninaivanavar – என் மேல் நினைவானவர்

என் மேல் நினைவானவர் எனக்கெல்லாம் தருபவர் என் பக்கம் இருப்பவர் இம்மானுவேல் அவர் – 2 1.என் மேல் கண் வைத்தவர் கண் மணி போல் காப்பவர் கை விடாமல் அணைப்பவர் இம்மானுவேல் அவர் – 2                                – என்மேல் 2.ஆலோசனை தருபவர் அற்புதங்கள் செய்பவர் அடைக்கலமானவர் இம்மானுவேல் அவர் – 2     […]

Thirumbi Parkkiren – திரும்பி பார்கிறேன்

திரும்பி பார்கிறேன் வந்த பாதையை கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் – 2 நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில் தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் – 2 திருப்பி தர ஒன்றும் இல்லையே 1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே – 2 மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே – 2 மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன் ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் – 2         […]

Nan Nirppathum – நான் நிற்பதும்

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை தேவ கிருபை நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும் கிருபை தேவ கிருபை – 2 1.(என்)தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபை என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4                          – நான் நிற்பதும் 2.என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும் கிருபை தேவ […]

Marakkappaduvathillai Entru – மறக்கப்படுவதில்லை என்று

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே – 2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே தினம் தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே – 2                             – மறக்கப்படுவதில்லை கலங்கின நேரங்களில் கை தூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர் – 2 உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் […]