06/05/2025

Nirmulamagamal Iruppathum – நிர்மூலமாகாமல் இருப்பதும்

நிர்மூலமாகாமல் இருப்பதும் உங்க கிருபையப்பா கால்கள் தவரின போதெல்லாம் தாங்கிய கிருபையப்பா – 2 நல்லவரே வல்லவரே உண்மையுள்ளவரே – 2 உம் இரக்கம் பெரிதல்லவோ உம் அன்பு எண்ணி முடியாதவை – 2 பலியாய் தந்தவரே நன்றி நன்றி ஐயா – 2                       – நல்லவரே உம் கோபம் இமைப்பொழுது உம் தயவோ ஆயுள் வரை – 2 கிருபையால் […]

Thaayin Karuvil – தாயின் கருவில்

தாயின் கருவில் உருவான நாள்முதல் பெயர் சொல்லி அழைத்தவரே தாயின் கருவில் உருவான நாள்முதல் தெரிந்து கொண்டவரே என் எலும்புகள் உருவாகும் முன்னமே தெரிந்துகொண்டவரே என் அவையங்கள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தவரே – 2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2 நன்றி நன்றி நன்றி நன்றி – 2 பிரம்மிக்கதக்கதாய் உண்டாக்கினீர் உம் சாயலின் அழகை எனக்குத் தந்தீர் – 2 நாசியில் சுவாசத்தை எனக்குத்தந்து என்னை சுகத்தோடு வாழ செய்தீர் […]

En Kombai – என் கொம்பை

என் கொம்பை உயர்த்தினிரே என் தலையை உயர்த்தினிரே வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை – 2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2 வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை – 2 உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது – 2 உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார் – 2                           […]

Saronin Rojave – சாரோனின் ரோஜாவே

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே – 2 அந்த அழக ஆராதிப்பேன் அந்த அழக போற்றிடுவேன் என் உள்ளத்த கவர்ந்தவரே உம்மை என்னாளும் உயர்த்திடுவேன் – 2 உம் சாயலினால் என்னை வனைந்தீர் உம் உயிரை எனக்கு தந்தவரே – 2 உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே – 2 பாடுவேன் உம்மையே இயேசைய்யா பாடுவேன் உம்மையே – 2                 […]

Siragugalale Moodiduvar – சிறகுகளாலே மூடிடுவார்

சிறகுகளாலே மூடிடுவார் அரணான பட்டணம் போல காத்திடுவார் கழுகை போல எழும்ப செய்வார் உன்னை நடத்திடுவார் அவர் உன்னை நடத்திடுவார் – 2 எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லமை உள்ளவரே – 2 உன்னை நடத்திடுவார் அவர் உன்னை நடத்திடுவார் – 2 பாதை அறியாத நேரமெல்லாம் அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் – 2 கரங்களை பிடித்து கைவிடாமல் உன்னை நடத்திடுவார் – 2                 […]

Sotthu Sugam Irunthalum – சொத்து சொகம் இருந்தாலும்

சொத்து சுகம் இருந்தாலும் வீடு நிலம் இருந்தாலும் உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste – 2 ஆராதனை ஆராதனை உமக்குத்தானே முழு உள்ளத்தோடு உமக்குத்தானே – 2 சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா – 2 தலையை எண்ணையினால் அபிஷெகம் செய்கின்றீர் – 2 கிருபை தந்தவரே நன்றி ஐயா என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா         […]

My love is for my Saviour

My love is for my Saviour – He’s Jesus My love is for my Master – He’s Jesus All of my Days, my song is for you You are all I need Jesus, Sweet Jesus Lover of my sour, I love you                      – All of […]

Uyar Malaiyo – உயர் மலையோ

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு நான் […]

Thalai Thanga Mayamaanavar – தலை தங்க மயமானவர்

தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர் – 2 இவரே என் சாரோனின் ரோஜா நீதியின் சூரியனும் இவரே இவரை போல் அழகுள்ளவரை யாராலும் காட்ட கூடுமோ – 2 தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் வெண்மையும் சிவப்புமானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல் அவர் கண்கள் எரிந்திடுதே பெரு வெள்ள இரைச்சல் போல அவர் சத்தம் தொனித்திடுதே – […]

Ummal Koodum – உம்மால் கூடும்

உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல – 2 எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமே எந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே – 2 உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல – 2 எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமே எந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே – 2 உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல – 4 கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் […]