06/05/2025

Aarathanae Ente Aayutham – ആരാധന എന്റെ ആയുധം

Malayalam ആരാധന എന്റെ ആയുധം ആരാധന എന്റെ ജീവിതം-2 ആരാധിച്ചിടും ഞങ്ങൾ ആരാധിച്ചിടും ആരാധിച്ചു മാറി കാടന്തിടും-2 ആരാധിച്ചിടും ഞങ്ങൾ ആരാധിച്ചിടും കാണണിൽ കാലുവെച്ചു സ്വന്തമാക്കിടും ആരാധിച്ചിടും സഭയായി ആരാധിച്ചിടും ദൂരമേ കണ്ടതെല്ലാം കയ്യിലെടുക്കും 1) ആരാധിക്കും എന്റെ മുൻപിൽ താമരവത്തിൽ തകർന്നു വീഴും-2 ആരാധിക്കും എന്റെ മുൻപിൽ ഇരുമ്പു വാതിൽ സ്വതവേ തിരക്കും-2 ആരാധിച്ചിടും ഞങ്ങൾ ആരാധിച്ചിടും കാണണിൽ കാലുവെച്ചു സ്വന്തമാക്കിടും ആരാധിച്ചിടും സഭയായി ആരാധിച്ചിടും ദൂരമേ കണ്ടതെല്ലാം കയ്യിലെടുക്കും 2) ആരാധിക്കും എന്റെ മുൻപിൽ […]

Swasikum Kaatrilum Neerae – சுவாசிக்கும் காற்றிலும் நீரே

உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர் தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர் வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்து சிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர் நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே – 2 என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே – 2 வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரே இதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே- 2 சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலே உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே நீரின்றி யாரும் […]

Puthu Belanai Thaarum – புது பெலனைத் தாரும்

புது பெலனைத் தாரும் தெய்வமே – 2 உம்மைப் போல் மாற வேண்டுமே – 2 இதுவேதான் எந்தன் வாஞ்சையே – 2 புது பெலனைத் தாரும் – 3 – தெய்வமே                         – புது பெலனை என்னை வனைந்திடும் புதிதாக்கிடும் உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் – 2 உந்தன் ஆவி என்னில் தங்க முத்திரையாக வந்திடும் – […]

Enakku Yaar Undu – எனக்கு யாருண்டு

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே – 2 உடைத்தீர் உருவாக்கினீர் ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் – 2 மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் – 2 Song Description: Tamil Christian […]

Thinam Thinam Kavalaigal – தினம் தினம் கவலைகள்

தினம் தினம் கவலைகள் அழைக்கிறதோ கலங்காதே மறு தினம் கேள்வி குறியோ நெஞ்சில் பாரமோ திகையாதே அலைகள் மீறும் கடலில் நிலைகள் மாறும் படகில் அழுகையில் இயேசு அருகினில் கடலின் மீது நடந்தும் உம் வார்த்தையால் காற்றை அதற்றும் அருகினில் இயேசு போதும் கண்ணீரை துடைத்துக்கொள் அவர் கரத்தை பிடித்துக்கொள் கடல் மீது நடக்கலாம் காற்றயும் கடலையும் அடக்கலாம் – 2 தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம் கரைகிறதோ கண்ணீரின் கடலிலே போகட்டும் என்ற நிலை […]

Thevan Ezhuthidum Kaaviyam – தேவன் எழுதிடும் காவியம்

தேவன் எழுதிடும் காவியம் நீயும் நானும் அதின் வரிகளே வாழும் வாழ்க்கை அதில் ஓவியம் இன்பமும் துன்பமும் அதின் நிறங்களே செல்வம் தேடி அலைகிறோம் பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம் வாழும் அர்த்தம் மறக்கிறோம் இவை சரிதானோ ? படைப்பை தேடி அலைகிறோம் படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம் முகத்தில் சிரிப்பை இழக்கிறோம் இவை சரிதானோ ? நெஞ்சம் உன்னை கேட்கும் கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன பாரம் உண்மை கேட்கும் கொஞ்சம் என்னை மறந்திடு x2 பறவையை கொஞ்சம் […]

Sarva Valla Naamam – சர்வ வல்ல நாமம்

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – 4 கட்டுகளை அறுத்திடும் நாமம் இது தடைகளை தகர்த்திடும் நாமம் இது – 2                            – சர்வ வல்ல துதியினால் யுத்தம் செய்வோம் ஜெபத்தினால் யுத்தம் செய்வோம் அறிக்கையால் யுத்தம் செய்வோம் இப்படிதான் யுத்தம் செய்வோம் – 2 சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் பெலவீனங்களைப் பார்க்கிலும் என் […]

Neer Ennai Thanguvathal – நீர் என்னை தாங்குவதால்

நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2                                    – நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான் தலை நிமிர செய்பவர் நீர் தான் – என் – 2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை […]

Ethirpartha Mudivai – எதிர்பார்த்த முடிவை

எதிர் பார்த்த முடிவைத் தருபவரே எனக்காக யாவையும் செய்பவரே யெகோவா யீரே யெகோவா யீரே எல்லாமே செய்து முடிப்பீர் பலத்தால் செய்ய முடியாதய்யா பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லையையா பலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல உம் ஆவியால் செய்து முடிப்பீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் (குறித்த)கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர் Songs Description: Tamil Christian Song Lyrics, Ethirpartha Mudivai, எதிர்பார்த்த முடிவை. KeyWords: Joseph Aldrin, […]

Like Noah – நோவாவைப் போல

கீழ்ப்படிதலின் பலனாக கர்த்தரிடத்தில் கிருபையை பெற்றுக்கொண்ட நோவா நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.                                   ஆதியாகமம் 6:8 முழு உலகமும் பாவத்தால் நிறைந்திருக்கிறதை ஆண்டவர் கண்டு முழு உலகத்தையும் அழிக்க நினைத்த போதிலும் கர்த்தர் கண்களில் நீதிமானாகிய நோவாவிற்க்கு தயை கிடைத்தது நோவாவின் குடும்பத்தை மாத்திரம் ஆண்டவர் பாதுகாத்தார். மழை என்ற ஒன்றை […]