09/06/2025
#Gnanasekar .S #Lyrics #Tamil Lyrics

Neerintri Vaazhvethu – நீரின்றி வாழ்வேது

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா – 2
உலகத்தில் நூற்றாண்டு
நான் வாழ்ந்த போதும் – 2
உம் இல்லத்தில் வாழும்
ஒரு நாளே போதும் – நீரின்றி

1. பலகோடி வார்த்தைகள் நான்
கேட்டபோதும்
இயேசுவே நீர் பேசும்
ஒரு வார்த்தை போதும் – 2
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே – 2
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே!

2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும்
அசையாதையா
உம் துணையின்றி உயிர்வாழ
முடியாதைய்யா!

3. எத்தனை நன்மைகள்
செய்தீரையா – அதில்
எதற்கென்று நன்றி சொல்லி
துதிப்பேனய்யா
அத்தனையும் சொல்ல
வேண்டுமென்றால்
ஆயிரம் நாவுகள் போதாதையா!

Song Description: Tamil Christian Song Lyrics, Neerintri Vaazhvethu, நீரின்றி வாழ்வேது.
Keywords:  Unakkoruvar Irukkiraar, S. Gnanasekar,  Worship Song Lyrics, Christian Song Lyrics, Neerintri Vaalvethu.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *