Uyirullavare Aarathikkintren – உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்
உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்
உன்னதமானவரே ஆராதிக்கின்றேன் – 2
யெஷுவா அல்லேலூயா
எல்ரோயீ அல்லேலூயா
எல்ஷடாய் அல்லேலூயா
ஆராதிக்கின்றேன் – 2
– உயிருள்ளவரே
கர்த்தர் கதவை திறந்தால்
மனிதன் அடைக்க முடியாது
தேவன் வழியை திறந்தால்
அதை தடுக்க ஒருவரால் முடியாது – 2
– யெஷுவா
வெள்ளம் போல சத்துரு
உனக்கு எதிரே வந்தாலும்
அவர் கரத்திலிருந்து உன்னை
ஒருவரும் பறிக்க முடியாது – 2
– யெஷுவா
லீபனோனைப் போல
செழித்திருக்க செய்து
கேதுரு மரத்தைப்போல
ஓங்கி வளர செய்வார் – 2
– யெஷுவா
Song Description: Tamil Christian Song Lyrics, Uyirullavare Aarathikkintren, உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்.
KeyWords: Leebanon John Christopher, Uyirullavarae, T. John Christopher.