En Kanmalaiyum – என் கன்மலையும்
என் கன்மலையும்
மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள்
என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2
1.துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது – 2
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய் – 2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே – 2
– என் கன்மலையும்
2.(உம்) வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2
(உம்) பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன் – 2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே – 2
– என் கன்மலையும்
3.இதயம் மகிழ்கின்றது
(உம்) வசனம் உட்கொள்வதால் – 2
கண்கள் மிளிர்கின்றன
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால் – 2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே – 2
– என் கன்மலையும்
4.தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன் – 2
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன் – 2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே – 2
– என் கன்மலையும்
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal – 39, jebathotta jeyageethangal songs lyrics, Yen Kanmalaiyum.