#John Wesly #Lyrics #Tamil Lyrics Velaiyaerapetra – விலையேறப்பெற்ற Allwin Benat / 4 years 0 1 min read விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே – 2கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலேகொள்ளைநோயைக் கண்டுநான் கலங்கிடேனே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா என்னையும் அழைத்தவரே – 2தோற்றுபோன என்னையும்ஜெயாளியாக்க மாற்றினீரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 Song Description: Tamil Christian Song Lyrics, Velaiyaerapetra, விலையேறப்பெற்ற. Keywords: John Wesly, Vilaiyerappetra. Share: