24/04/2025
#J.V.Peter #Lyrics #Tamil Lyrics

Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை



நான் ஒருபோதும் உன்னை
கைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ – 2
கடல் ஆழத்திலும் அக்கினி சூழையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்ப்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுரை செய்தவரை ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை – 2

ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
என்ன வந்தாலும் பயம் இல்லையே
மாறாத இயேசு உண்டெனக்கு
மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே
அவர் புயலில் என் கன்மலையே – 2
                      – ஒருபோதும்

நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
தம் கரங்கள் என்றும் உயர்த்திடுவீர்
நல் வசனத்தின் வல்லமையால்
வல்லவரின் சமூகம் நிறைத்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற 
அற்புதம் நடந்திடுமே – 2
                      – ஒருபோதும்


Song Description: Tamil Christian Song Lyrics, Naan Orupothum Unnai, நான் ஒருபோதும் உன்னை.
KeyWords: Christian Song Lyrics, J.V.Peter.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *