#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics Kirubai Nirainthavarae – கிருபை நிறைந்தவரே Allwin Benat / 3 years 0 1 min read கிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே – 2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே – 2கிருபை நிறைந்தவரே கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் தாங்கிடுமே – 2நெருக்கத்தின் நேரத்திலேஎனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே – 2கிருபை நிறைந்தவரே பாதங்கள் இடரும்போதுநல்ல பாதையில் நடத்திடுமே – 2சோதனை பெருகும்போதுஉம் மார்போடு அணைத்திடுமே – 2 – கிருபை நிறைந்தவரே Song Description: Kirubai Nirainthavarae, கிருபை நிறைந்தவரே. Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Kirubai Nirainthavare, Kirubai Nirainthavarey. Share: