#Lyrics #Samuel Jeyaraj #Tamil Lyrics Vaathai Enthan Koodarathai – வாதை எந்தன் கூடாரத்தை Allwin Benat / 3 years 0 1 min read வாதை எந்தன் கூடாரத்தைஅணுகாது அணுகாதுபொல்லாப்பு எனக்குநேரிடாது நேரிடாதுஅவர் மறைவினாலேஅவர் நிழலினாலேஅவர் சிறகாலேஎன்னை மூடுவதால் 1.பாழாக்கும் கொள்ளைநோய்க்குதப்புவிப்பார்வேடனின் கண்ணிக்கு விலக்கிடுவார்அவர் சத்தியமும்கேடகமும்அடைக்கலமாய் இருப்பதால் 2.வழியெல்லாம்என்னை காப்பாரேகையில் ஏந்தி கொண்டுபோவாரேபாதையெல்லாம் தூதர் கொண்டு காக்கும்படிஅனுப்பிடுவார் 3.நீடித்த நாட்களை தந்திடுவார்இரட்சிப்பை உனக்குகாண்பிப்பார்தப்புவிப்பார் கனம் தருவார்உயர்த்திடுவார் விடுவிப்பார் Song Description: Tamil Christian Song Lyrics, Vaathai Enthan Koodarathai, வாதை எந்தன் கூடாரத்தை. KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, Vathai Enthan Kudarathai. Share: