#Lyrics
#Ranjith Jeba
#Tamil Lyrics
Innal Varayilum – இந்நாள் வரையிலும்
இந்நாள் வரையிலும் தாங்கினவர் இனியும் நம்மை நடத்திடுவார் – 2 (நம்மை) எந்திடுவார் தப்புவிப்பார் வழுவாமல் காத்திடுவார் – 2
யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா என் தலை உயர்த்திடும் என் தேவனாம் – 2 யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா கூடவே வசித்திடும் நல் நண்பன் – 2
ஆபத்து நாட்களில் என் பெலனும் கூனி குருகின நேரமெல்லாம் – 2 கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார் – 2 தன்னோடு செர்த்து அணைத்துக் கொள்வார் – 3 – யேகோவா ஷம்மா
அழிவும் நாசமும் கொள்ளை நோயும் இனி நம் எல்லையில் கேட்பதில்லை – 2 ராஜாதி ராஜன் நம் முன் செல்கிறார் – 2 சேதம் இன்றியே காத்திடுவார் – 3 – யேகோவா ஷம்மா Song Description: Tamil Christian Song Lyrics, Innal Varayilumm, இந்நாள் வரையிலும். KeyWords: Christian Song Lyrics, Ranjith Jeba, Innaal Varayilum, Innaal Varaiyilum.
VIDEO